இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச விலகப்போவதாகவும் அதற்கு பதிலாக நிதியமைச்சரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதருமான பசில் ராஜபக்ச,பிரதமராக பதவியேற்கப் போவதாகவும் வெளியான செய்தியை இ... Read more
இலங்கையில் மக்கள் மீதான பொருளாதார சுமை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதக்காலத்தில் மாத்திரம் நாட்டில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் எச்சரிக்கை: இந்த கட்டுரை நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் அதன் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மேலும் தொடர்புடையவர்களுடன் மேற்கொண்ட உரைய... Read more
அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகளை விட மக்கள் கடவுச்சீட்டுக்கள்; பெறுவதில் ஆர்வம் -எமது செய்தியாளர் விக்டர்- இலங்கையில் கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணை... Read more
மற்றொரு பெரும் தொற்று ஆண்டு கடந்து போகிறது.உலகில் உள்ள ஏனைய நாடுகளைப் போலவே இலங்கைத் தீவும் வைரஸை எதிர்கொள்கிறது. எனினும் அண்மையில் கொழும்பிலுள்ள சீன தூதரகம் ருவீட் பண்ணியது போல இலங்கைத்தீவு... Read more
(மன்னார் நிருபர்) (29-12-2021) மன்னார் கிறிஸ்ரின் வசந்தி வைரமுத்து வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் கவிஞர் வை.கஜேந்திரன் எழுதிய ‘நிலா’ சிறுவர் கதை நூல் வெளியீட்டு விழா இன்று புதன் கி... Read more
(29-12-2021) சிறைக் கைதிகளுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படுகிறது. அதன்படி, நாடளாவிய ரீதியில் சிறைகளில் உள்ள 18,453 கைதிகளுக்கு மூன்றாவது தடுப்பூசியாக அதாவது பூஸ்டர... Read more
(29-12-2021) விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விட நாட்டுக்கு மிக மோசமான அழிவை ராஜபக்ஷவினர் தேடித் தந்துள்ளதாகவும் நாடு வங்குரோத்தானதை ஒரு தசாப்த காலத்தில் மீட்க முடியாது எனவும் ஐக்கிய மக... Read more
சாதனை படைக்கும் நோக்கோடு உலகத்தை விமானத்தில் சுற்றும் இளம் பெண் சாரா ரதர்போர்ட் இலங்கை சென்றடைந்தார்
சாதனை படைக்கும் நோக்கோடு உலகத்தை விமானத்தில் சுற்றும்; இளம் பெண் சாரா ரதர்போர்ட் இன்று செவ்வாய்க்கிழமையன்று 28ம் திகதி இலங்கை சென்றடைந்தார். கட்டுநாக்க விமான நிலையத்தில் அவரால் ஏற்பாடு செய்ய... Read more
தீபச்செல்வன் “ஆழக்கடல் எங்கும் சோழ மகாராஜன் ஆட்சி புரிந்தானே அன்று , தமிழீழ கடல் எங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று..” ஈழச் சிறுவர்களின் முணுமுணுப்பிற்குரிய இந்தப் பாடல் சங்ககாலம... Read more



















