வவுனியா- இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் இன்று காலை கைக்குண்டு வெடித்து இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, இரணைஇலுப்பைக்குளத்தில் வசிக... Read more
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையம் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரி அண்மையில் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டு, அங்கு, ம... Read more
கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து நெடுந்தூர அரச பேருந்து சேவைகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் நிறுத்தியுள்ளது. தற்போது இலங்கையில் பல பகுதிகளில் இஅமுல் செய்யப்பட்டுள்ள ஊரடங்கு கார... Read more
20 ஆவது அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களை சும்மா விடமாட்டேன் என்கிறார் சஜித்
20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு வந்தபோது நான் எதிர்பார்த்த சில விடயங்கள் நடைபெற்றுள்ளன. இவை எதைக் காட்டுகின்றன என்றால் கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம... Read more
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் மாத்திரம் பல வர்த்தகர்ளுக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தை மீறிய 116 வழக்குகள் அதிகாரசபையினால் பதியப்பட்டுள்ளதாக, பாவனையாள... Read more
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள் மேலும் நெடுங்கேணியில் வீதிபுனரமைப்பு பணிகளில் ஈடுபட... Read more
பிரதமர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பிரிவைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்... Read more
எமது மக்களின் வாழ்வியலில் பனை வளம் மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. அவ் வகையில் பனை வளத்தினைக் காக்கும் அதேவேளை மீள் உருவாக்கம் செய்யம் பொறுப்பினை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலி... Read more
கொரோனா நெருக்கடி நிலையை அடுத்து ஹற்றன் நகரில் அனைத்து கடைகளையும் மூட அறிவுறுத்தப்பட்டதையடுத்து கடைகள் மூடப்பட்டுள்ளன. ஹற்றன்-டிக்கோயா நகர சபைக்கு உட்பட்ட ஹற்றன் பிரதான நகரத்தில் மீன் கடை ஒன்... Read more
இதேவேளை, களுத்துறை- மீகஹதென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 கிரா களுத்துறை மாவட்டத்தில் பேருவளை, பயாகல, அளுத்கமவுக்கான ஊடரங்கு நாளை (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட... Read more