(29-12-2021) சிறைக் கைதிகளுக்கு மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி இன்று முதல் வழங்கப்படுகிறது. அதன்படி, நாடளாவிய ரீதியில் சிறைகளில் உள்ள 18,453 கைதிகளுக்கு மூன்றாவது தடுப்பூசியாக அதாவது பூஸ்டர... Read more
(29-12-2021) விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை விட நாட்டுக்கு மிக மோசமான அழிவை ராஜபக்ஷவினர் தேடித் தந்துள்ளதாகவும் நாடு வங்குரோத்தானதை ஒரு தசாப்த காலத்தில் மீட்க முடியாது எனவும் ஐக்கிய மக... Read more
சாதனை படைக்கும் நோக்கோடு உலகத்தை விமானத்தில் சுற்றும் இளம் பெண் சாரா ரதர்போர்ட் இலங்கை சென்றடைந்தார்
சாதனை படைக்கும் நோக்கோடு உலகத்தை விமானத்தில் சுற்றும்; இளம் பெண் சாரா ரதர்போர்ட் இன்று செவ்வாய்க்கிழமையன்று 28ம் திகதி இலங்கை சென்றடைந்தார். கட்டுநாக்க விமான நிலையத்தில் அவரால் ஏற்பாடு செய்ய... Read more
தீபச்செல்வன் “ஆழக்கடல் எங்கும் சோழ மகாராஜன் ஆட்சி புரிந்தானே அன்று , தமிழீழ கடல் எங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று..” ஈழச் சிறுவர்களின் முணுமுணுப்பிற்குரிய இந்தப் பாடல் சங்ககாலம... Read more
(மன்னார் நிருபர்) (28-12-2021) இலங்கை வங்கியின் தலைமன்னார் கிளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) காலை 10 மணியளவில் புதிய கட்டிடத்தில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. -இலங்கை வங்கியி... Read more
(28-12-2021) தற்போது அடுப்பில் நெருப்புக்குப் பதிலாக இலங்கை மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து சிறந்த... Read more
(28-12-2021) லண்டனில் இருந்து திரும்பி கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் தனிமையில் வசித்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த பெண் பொதி செய்யப்பட்ட நிலையில் சடலமாக அடையாளம்... Read more
இலங்கையின் கிழக்கு மாகாண நகரங்களில் ஒன்றான கல்முனை மாநகர சபைக்குள் அடங்கும் கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவர்லதேஸ் பத்மநாதன் தற்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான உபகரணம் ஒன்றை கண்ட... Read more
(மன்னார் நிருபர்) (26-12-2021) அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் எழுதிய ‘மன்னார் மாதோட்டப் புலவர்கள் கலைஞர்கள்’ என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 16ஆம் திகதி நானாட்டான் புனித டிலாச... Read more
(மன்னார் நிருபர்) (27-12-2021) மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் இன்று திங்கட்கிழமை (27) தோற்கடிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் 2... Read more

















