இலங்கை அரசானது நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்வதில் இருந்து தப்புவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது இலங்கை அரசானது நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்வதில் இருந்து தப்புவதற்கு... Read more
இலங்கையில் இந்திய அரசின் எண்ணெய் சேமிப்புக் கிடங்காகச் செயல்பட்டு வந்த சுமார் 99 கிணறுகளைத் திரும்பப் பெறுவதற்கு இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய அரசுடன் இலங்கை அரசு 16 மா... Read more
(30-12-2021) இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 60 ரூபாவின... Read more
கடந்த 22-12-2021 திகதி புதன்கிழமை, கல்லூரி அதிபர் திருமதி அம்பிகை சிவஞானம் அவர்கள் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இலண்டனில் வசிக்கும், அளவெட்டி திரு. சிவசிதரம்பரநாதன் சிவகணேசன் அவர்கள், தி... Read more
இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச விலகப்போவதாகவும் அதற்கு பதிலாக நிதியமைச்சரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதருமான பசில் ராஜபக்ச,பிரதமராக பதவியேற்கப் போவதாகவும் வெளியான செய்தியை இ... Read more
இலங்கையில் மக்கள் மீதான பொருளாதார சுமை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதக்காலத்தில் மாத்திரம் நாட்டில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் எச்சரிக்கை: இந்த கட்டுரை நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் அதன் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மேலும் தொடர்புடையவர்களுடன் மேற்கொண்ட உரைய... Read more
அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகளை விட மக்கள் கடவுச்சீட்டுக்கள்; பெறுவதில் ஆர்வம் -எமது செய்தியாளர் விக்டர்- இலங்கையில் கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணை... Read more
மற்றொரு பெரும் தொற்று ஆண்டு கடந்து போகிறது.உலகில் உள்ள ஏனைய நாடுகளைப் போலவே இலங்கைத் தீவும் வைரஸை எதிர்கொள்கிறது. எனினும் அண்மையில் கொழும்பிலுள்ள சீன தூதரகம் ருவீட் பண்ணியது போல இலங்கைத்தீவு... Read more
(மன்னார் நிருபர்) (29-12-2021) மன்னார் கிறிஸ்ரின் வசந்தி வைரமுத்து வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் கவிஞர் வை.கஜேந்திரன் எழுதிய ‘நிலா’ சிறுவர் கதை நூல் வெளியீட்டு விழா இன்று புதன் கி... Read more

















