மன்னார் நிருபர் (16-03-2022) மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களில் மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி நிகழ்வும் மன்னார் மாவட்ட கலாச்சார பேரவையின் பொதுக்கூட்டமும் மன்னார் மாவட்ட செயலாளர் தி... Read more
(மன்னார் நிருபர்) (16-03-2022) ஒருவருக்கு கஷ்டம் வருகின்ற போது யார் வந்து தக்க தருனத்தில் உதவிகளை செய்கிறார்களோ அது தான் நட்புக்கு அழகு.அந்த உதவியையே தக்க தருனத்தில் இந்திய அரசு மன்னார் மீ... Read more
சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆற்றிய விளக்கவுரை: கொழும்பிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம் இன்று ஒரு சவாலான நேரத்தில் நான் உங்கள் முன்னால் உரையாற்றுகிறேன். உங்களின் அன்றாட வாழ்க்... Read more
(மன்னார் நிருபர்) (16-03-2022) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொன்னையன் குடியிருப்பு தெற்கு கடற்கரை கரையோர பகுதியில் அதி நவீன தொழில் நுட்பத்தில் இறால் வளர்ப்பு பண்ணை அமைக்கும் பணியை... Read more
(மன்னார் நிருபர்) (16-03-2022) மன்னார் ஹற்றன் நஷனல் வங்கியினால் இலத்திரனியல் கொடுப்பனவை ஊக்குவிக்கும் வகையிலும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையிலும் மன்னார் பஜார் பகுதி... Read more
(மன்னார் நிருபர்) (16-03-2022) தேசிய சேமிப்பு வங்கியின் 50 ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் புதன் கிழமை (16) தேசிய சேமிப்பு வங்கியின் மன்னார் வங்காலை கிளையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வங்கியி... Read more
கடந்த புதன்கிழமை கோட்டாபய கூட்டமைப்பைச் சந்திக்க நேரம் ஒதுங்கியிருந்தார். எனினும் அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டம் காரணமாக சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. அது இருபதாம் திக... Read more
ஐ.நா. கூட்டத்தொடரில் கவிஞர் அஹ்னாப் ஜெஸீம் (13-03-2022) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்திருந்த போது உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான மு... Read more
(15-03-2022) அரசாங்கம் வீட்டுக்கு போகவேண்டும் அல்லது புதிய தேர்தலை நடத்தவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று இடம் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத... Read more
சமூக ஆர்வலர்கள் விசனம் (மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று (10) வியாழக்கிழமை மதியம் தொடக்கம் வீதி முழுவதும் வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஒர... Read more











