(மன்னார் நிருபர்) (08-01-2022) தலைமன்னார் புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று (8) சனிக்கிழமை காலை பயணித்த புகையிரதத்தில் உரிமை கோராத பயணப் பொதி ஒன்றில் இருந்து இராணுவத்தினரால் ஐ... Read more
(மன்னார் நிருபர்) (08-01-2022) நாளை ஞாயிற்றுக்கிழமை (9) முழு ஊரடங்கு அமுல் படுத்தப்படுவதால் ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சு... Read more
(மன்னார் நிருபர்) (08-01-2022) -மன்னார் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வயற்காணி இடாப்பு மீள் திருத்த வேலைகள் ஜனவரி மாதத்திற்குள் முடிவுறுத்தப்படவுள்ளமையால் உரிய நடைமுறைகளுடன் குறித்த திட்ட... Read more
மன்னார் நிருபர் (07-01-2022) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூர்வீதி, குருசு கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று வியாழக்கிழமை (6) நள்ளிரவு இனம் தெரியாத நபர்களினால் வீடு உடைக்கப்பட்டு... Read more
(மன்னார் நிருபர்) (07-01-2022) மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களில் ‘கொரோனா’ கொத்தணிகள் உருவாவதை தடுக்கும் முகமாக அரச ஊழியர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,பொலிஸாருக்கு ஆ... Read more
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இரனைப்பாலயம் றோ.த.க படசாலை,ஆனந்தபுரம் அ.த.க பாடசாலை,முத்தையன்கட்டு அ.த.க பாடசாலை மற்றும் கச்சிலைமடு பண்டாரவன்னியன் மாகா வித்தயாலயம் ஆகிய... Read more
(07-01-2022) அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிலில் ஈடுபட்ட 4 பேரை நேற்று வியாழக்கிழமை (06) மாலை சாகாம விசேட அதிரடிப்படையின் கைது செய்தது... Read more
(மன்னார் நிருபர்) (07-01-2022) தனுஷ்கோடி கடற்பரப்பினுடாக சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் நேற்று (6) வியாழக்கிழமை இரவு மெரைன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார... Read more
(07-01-2022) அரசாங்கம் தற்போது சர்வதேச கொள்கை இல்லாது செயற்படுகின்றது.என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அவர் நேற்று (6) கொழும்பில் வைத்து மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரி... Read more
இலங்கை இப்போது அனுபவித்து வருவது, ஒரு இன – மத தேசியவாத சனாதிபதி கோட்டாபய இராஜபக்சவின் கொள்கைகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்சாரா பொருளாதார பரிசோதனையின் மொத்த வீழ்ச்சியாகும். அவர் இப்போ... Read more

















