தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் “சிதைந்து போகின்ற தமிழ் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும்” என்ற தலைப்பில் 18.12.2021 (சனிக்கிழமை) அன்று கருத்தாய்வு ஒன்று யாழ்.பிரதா... Read more
அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை வலியுறுத்துகின்றது அண்மையில் அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை யின் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்களை அது வலியுறுத்துகின்றது ஒற்றையாட்சி முறையில... Read more
(மன்னார் நிருபர்) (06-01-2022) மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைக்கப்படவுள்ள ‘மடு மாதா’ வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (6) காலை 10 மணியளவில் ம... Read more
(மன்னார் நிருபர்) (06-01-2022) வட மாகாணத்தில் பாதிக்கப்பட்ட இரண்டாயிரம் மீனவ குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்களை மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் வழங்கி வரும் நிலையி... Read more
(மன்னார் நிருபர்) (06-01-2022) மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில் இன்று வியாழக்கிழமை(06) மதியம் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தரவான் கோட்டை பகுதிய... Read more
(6-1-2022) யாழ். மண்கும்பான் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு கட்டும் தொழிற்சாலை மற்றும் பயிற்சி நிலையம் என்பன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று (6) அங்குரார்ப்பனம் செய்து வ... Read more
(மன்னார் நிருபர்) (06-01-2022) மன்னார் வங்காலை பகுதியில் 1985 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் அவருடன் சேர்த்து படுகொலை செய்யப்ப... Read more
சுசில் பிரேமஜயந்த. MP (06-01-2022) அரச புலனாய்வு பிரிவினர் என்னை வேவு பார்த்தனரா என்பது குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சுசில் பிரேமஜயந்த வேண்டுகோள் விடுத்துள்ளார். புலனாய்வு துறைய... Read more
(06-01-2022) 51,000 பட்டதாரிகளுக்கு அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி 3 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் அரச சேவைக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பயிலு... Read more
(6-01-2022) பதுளையில் இருந்து அம்பாறைக்கு கார் ஒன்றில் 3 கஜ முத்துக்களை கடத்திச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று (05) இரவு அம்பாறை நகர் பகுதியில் வைத்து கைது செய்து ஒப்படைத்துள்ளத... Read more

















