(மன்னார் நிருபர்) (25-03-2022) தலைமன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 220 கிராம் ஐஸ் போதைப்பொருள... Read more
(25-03-2022) வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பொருட் களை வழங்குவதை மட்டுப்படுத்துமாறு கூட்டுறவு மொத்த விற்பனை(சதொச) கிளை முகாமையாளர் களுக்கு அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்ட... Read more
பிரதமர் மஹிந்தராஜபக்ஷவின் குடாநாட்டுக்கான திக் விஜயம் குடா நாட்டைகொந்தளிப்படைய வைத்திருப்பதுடன் விஜயத்தின் பாதுகாப்பு கெடுபிடியால் காணமால் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மார் தாக்கப்பட்டதும்; அவமத... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் விடுதலைப் புலிகளை கண்டே அசராத மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்குச் சென்றபோது மக்களின் எதிர்ப்பைக் கண்டு அதிர்ந்து போனார். மிகவும் துணிச்... Read more
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணி அபிவிருத்தி (திருத்தம்) சட்டமூலம், விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் சட்டமாக அமைந்துள்ளதாக, நாட்டின் பல முன்னணி தொழிற்சங்கங்கள் மற... Read more
– வாக்குமூலத்தின் பின் நிரோஷ் சாடல் வரவேற்புப் பதாகைகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட தமிழர் உயிர்களுக்கு நாட்டில் கொடுக்கப்படவில்லை என்பதையே இன்றைய வாக்குமூலம் வெளிப்படுத்துவத... Read more
(மன்னார் நிருபர்) (24-03-2022) மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த சச்சிதானந்தன் சுதர்சன் அகில இலங்கை சமாதான நீதவானாக மன்னார் நீதவான் பி.சிவகுமார் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை (24) சத்தியப்பிரம... Read more
(24-03-2022) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் விக்டோரியா நியுலாண்ட் , இலங்கைக்கான அமெரிக்க தூதுவரும் கொழும்பு துறைமுக... Read more
(மன்னார் நிருபர்) (24-03-2022) நாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்க அதிகரிப்பின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் நடுத்தர மற்றும் சிறு நகை கடை உரிமையாளர்கள் உள்... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே காலப்பகுதியில் அதாவது மார்ச் மாதம் 19ஆம் திகதி 1988ஆம் ஆண்டு அன்னை பூபதி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை... Read more











