மன்னார் நிருபர் (09-10-2025) மன்னார் சின்னக்கடை பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி இயங்கி வந்த தனியார் விடுதி ஒன்றுக்கு9ம் திகதி அன்றைய தினம் வியாழக்கிழமை (9) மன்னார் நகர சபையினால் சிவப்பு அற... Read more
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி கவலை தெரிவிப்பு! ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை சமர்ப்பித்து... Read more
”மஹிந்த ராஜபக்ச,மைத்ரி -ரணில் நல்லாட்சி,கோத்தபாய ராஜபக்ச , ரணில் அரசு போன்றவற்றினால் ஜெனீவாவில் சாதிக்க முடியாத விடயத்தை தமிழ் மக்களின் பேராதரவோடு ஆட்சிபீடம் ஏறிய அநுரகுமார அரசு அந்த த... Read more
மருத்துவர் மனோகரன் அண்மையில் லண்டனில் உயிர் நீத்தார். அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று அழைக்கப்படுகின்ற, திருகோணமலை நகரில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தை. திருகோ... Read more
– ஆளுநரிடம் தவிசாளர் நிரோஷ் கோரிக்கை தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை... Read more
– பொ. ஐங்கரநேசன் ஆதங்கம்! தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தில் கலை, இலக்கியங்கள் அளப்பெரிய பணிகளை ஆற்றியிருக்கின்றன. போர்க்களத்தில் ஆயுதங்கள் பேசியபோது மக்கள் களத்தில் நின்று கலை, இலக்... Read more
(மன்னார் நிருபர்) (07-10-2025) யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்... Read more
பு.கஜிந்தன் இலங்கை அரசாங்கம் வழங்கும் நீதி திய நீதியாக இருக்காது – நிலாந்தன் தெரிவித்துள்ளார் யாழ். மண்டை தீவு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் மனித எலும்பு கூடுகள் இருப்பதாக கூறப்படும் நி... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட டபிள்யூ.யு.டி கினிகே தனது கடமைகளை 7ம் திகதி அ ன்று செவ்வாய்க்கிழமை (07) சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுக... Read more
– பொலிசாரின் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து சட்டத்தரணிகள் போராட்டம்! பு.கஜிந்தன் முறையான தேடுதல் ஆணை இல்லை – பொலிசாரின் சட்ட முரணான செயற்பாடுகளை கண்டித்து சட்டத்தரணிகள் போராட... Read more

















