தமிழ் மக்களின் ஏற்பாட்டில் தியாக தீபம்திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் “திலீபன் வழியில் வருகிறோம்” என்று ஊர்தி பவனியொன்று முன்... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்தில் 25ம்திகதி அன்றையதினம் வியாழக்கி;ழமை திண்மக் கழிவகற்றல் தொகுதி திறந்து வைக்கப்பட்டது. இதன்போது விருந்தினர்களுக்கு மலர்மாலை அணிவிக்... Read more
பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவா... Read more
பு.கஜிந்தன் 24ம் திகதி புதன்கிழமை அ ன்றையதினம் யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்... Read more
-மன்னார் அரசாங்க அதிபருக்கு மகஜர் கையளிப்பு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-09-2025) மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைக்க தேவையான உபகரணங்களை திருகோணமலை துறைமுகத்தில் இருந்து மன்னார்... Read more
பு.கஜிந்தன் 25-09-2025 வியாழக்கிழமை அன்றையதினம்ஜசாவகச்சேரி – நுணாவில் ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். சாவகச்சேரி... Read more
பு.கஜிந்தன் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் 25-09-2025 வியாழக்கிழமை அன்றையதினம் அராலி செந்தமிழ் சனசமூக நிலையத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சி வட்டுக்கோட்டை கிள... Read more
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தியாக தீபம் திலிபனின் நினைவு தினத்தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டதுடன் திலிபனின் தியாகத்திற்கு மதிப்பளிக்குமுகமாக தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன. 25ம்... Read more
எதிரிகள் கூட அஞ்சலி செலுத்துவதுதான் அந்த தியாகியான வீரனுக்கு கிடைக்கும் உயர்ந்தபட்ச கௌரவம். செம்மணிக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சரை அஞ்சலி செலுத்த விடாது விரட்டி விட்டு யாழ்ப்பாணம் வந்த ஜனா... Read more
பு.கஜிந்தன் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் இன்றையதினம் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக மல்லாகம் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் என்.பார்த்தீபன் தெரிவித்துள்ளார். அவர்... Read more

















