(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-09-2025) பசுமை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஓராயம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பாலவி தீர்த்தக்கரை பகுதியில்... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (20-09-2025) திருப்புல்லாணி அடுத்துள்ள சேதுக்கரை தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் 19ம் திகதி வெள்ளிக்கிழமை (19) இறந்த நிலையில் கரை ஒதுங்கிய எட்டு வயத... Read more
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அனுசரணையில், வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு சமாதானம் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்ட நிலையில் உலக சமாதான தினத்தை முன்னிட்டு நடைபவனி ஒன்று அவ... Read more
— நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு (கனகராசா சரவணன் ) தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்நாட்டுப் பொறிமுறை ஊடாக தீர்வை வெகு விரைவில் எட்டப்படும் அதேவேளை எங்கள் மீது சேறு பூசி மக்களை திச... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு பூஜை செய்வதற்கு சென்ற பட்டதாரி இளைஞர் ஒருவர் அந்த ஆலயத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று 19ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் பதிவாகியுள்ளது. மானிப்பாய்... Read more
ஏன் அவர்கள் மௌனம் காத்தார்கள் என – கி.மா.சபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கடும் கண்டனம் (கனகராசா சரவணன்) கடந்தகால ஜனாதிபதிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை க்... Read more
தென்னிலங்கைக் கலை, இலக்கியவாதிகளில் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் வெகு சிலரே. பெரும்பாலானோர் தமது படைப்புகளில் எதிரான நிலைப்பாடுகளையே வெளிப்படு... Read more
கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சில பொலிஸ்காரர்கள் கப்பம் வாங்கும் வரைக்கும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்த வாய்ப்புக்கள் இல்லை எனவே அப்படிப்பட்ட பொலிஸ்காரர்களை இனம் கண்ட... Read more
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு வைபவரீதியாக திறந்து வைக்கப்பெற்றது
(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சுகாதார சேவை உட்கட்டமைப்பு வசதிகளை வழுப்படுத்து நோக்குடன் இலங்கை ஜனநாயக சோசியலிச குடியரசின் மக்கள் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருதயவ... Read more
பு.கஜிந்தன் சம்பவத்தை அறிந்து கொண்ட அப்பகுதியின் வரியிறுப்பாளர்கள் பலர் பிரதேச சபையின் வளாகத்திற்குள் வந்து ` “இவர்கள் சண்டை பிடிக்கவா நாம் எமது வாக்குகளை அளித்து தெரிவு செய்தோம்?... Read more

















