பு.கஜிந்தன் யாழ்ப்பாணம்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியு... Read more
இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் இதுவரையில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி போலீஸ் அத்தியாச்சகர் ஊட்லர் தெரிவித்துள்ளார்... Read more
‘பறை’ பற்றி பலரும் பேசும் காலம் இது. தமிழ் பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றாகப் பறை மேள இசை சிறப்பு இடம் வகிக்கிறது. பழங்காலம் தொட்டே தமிழர் வாழ்க்கையில் பறை முக்கிய பங்கு வகித்துள... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வவுணதீவில் தீயை காட்டினால் அழியும் மை கொண்ட பேனாவினால் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து நுகர்வோர் வரை எடுத்துச் செல்வதற்கான மணல் போக்குவரத்துக்கான அ... Read more
தென்மராட்சியில் குரங்குத் தொல்லையினை கட்டுப்படுத்தும் நோக்கில் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட சனசமூக நிலையங்களுக்கு வாயுத் துப்பாக்கிகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நகராட்சி மன்ற உபதவி... Read more
இந்தியாவை பகிரங்கமாக எதிர்த்ததுடன் வடக்கிற்கான துறைமுகங்கள், சிவில் விமான சேவைகள் அபிவிருத்தியில் இந்திய பங்களிப்பை, உதவிகளை நிராகரித்ததால் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடமிருந்து இந்த இரு அமைச்... Read more
“சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம் நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!’ இது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை அமைப்பு வெ... Read more
மன்னார் நிருபர் (16-10-2025) மன்னார் பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு 16ம் திகதி அன்று வியாழக்கிழமை (16) மாலை வங்கி கட்டிடத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்... Read more
பு.கஜிந்தன் இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணத்தை முடித்து யாழ். திரும்பி இளைஞர்கள் சாதனை ஒன்றை நிலை நாட்டியுள்ளார்கள். சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் தகரங்கள் ஒருவரின் உடலின் மேலே விழுந்ததால் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் 16ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் உயிரிழந்தார... Read more













