நாட்டில் திலீபனின் நினைவு நாட்களை உரிமை கோரவோ அல்லது நினைவுத் தூபிக்கு யார் வரவேண்டும் வரக்கூடாது என்று தடுப்பதற்கோ ஆட்கள் உண்டு. ஆனால் திலீபனைப்போல உணவின்றி நீரின்றி உண்ணாவிரதம் இருப்பதற்கு... Read more
– ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் சுட்டிக்காட்டு! பு.கஜிந்தன் மந்திரிமனை அழிவிற்கு கோடாரிக் காம்பும் காரணம் – ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் ஸ்ரீகாந் சுட்டிக்காட்டியுள்ளார். கந... Read more
யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்து பிறந்ததுடன் மற்றைய குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியை... Read more
தனியார் நிறுவனங்களின் விளம்பரங்கள், மரண அறிவித்தல்கள், கோவில்களின் விஞ்ஞாபனங்கள் மற்றும் பொது அறிவித்தல்கள் என்பன மக்களது வீடுகளின் மதில் சுவர்கள் பாடசாலைகளின் மதில் சுவர்கள் மற்றும் பல்வேறு... Read more
மன்னாரில் வெகு விரைவில் மாவட்டம் தழுவிய ரீதியில் போராட்டம் – மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-09-2025) மன்னாரில்... Read more
சுயாதீன ஊடகவியலாளர் சுமித்தி மீதான அச்சுறுத்தலுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக... Read more
பு.கஜிந்தன் தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரமானது உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில்”உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம் கொடுப்போம்... Read more
21.09.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளராக யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த திரு.ம.சசிகுமார் ஏகமனதாகத்... Read more
பு.கஜிந்தன் வடக்கு கல்வி அதிகாரிகளுக்கு நீதிமன்றம் மூலம் பாடம் புகட்டிய வேம்படி பெண்கள் கல்லூரி அதிபரையும் ஆசிரியப் பெருந்தகைகளையும் பாராட்டும் யாழ்ப்பாண பெற்றோர் சமூகம். பிள்ளைகளுக்கு நீதிய... Read more
(19-09-2025) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப... Read more

















