பு.கஜிந்தன் வீதியோரங்களில் கட்டப்படுகின்ற கால்நடைகளுக்கும், கட்டாக்காலியாக வீதிகளில் திரிகின்ற கால்நடைகளுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர... Read more
பொது விடயங்களை உரிய முறையில் தமக்கு தெரியப்படுத்தப்படுவதும் இலலை, உரிய முறையில் அழைப்பு விடுப்பதும் இல்லை என மானிப்பாய் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். 19ம் திகதி... Read more
வட்டக்கச்சி மாயவனூரில் அமைந்துள்ள புழுதியாறு குளத்தினுடைய ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தின் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சி... Read more
பு.கஜிந்தன் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா 2025 ஆனது ஞாயிற்றுக்கிழமை 21ம் திகதி அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த... Read more
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திறந்து வைக்கப்பட்ட ஆவணக் காட்சியகத்திற்கு 20ம் திகதி சனிக்கிழமை அன்று வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின்... Read more
யாழ்ப்பாணம் – மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 2025ஆம் ஆண்டுக்கான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மோகனதாஸ் விளையாட்... Read more
அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் 19ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றயைதினம் மனைப் பொருளில் கண்காட்சி சிறப்பாக இடம் பெற்றது. கல்லூரி முதல்வர் ஜெயானந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் மாணவர்களின் க... Read more
தமிழ்நாடு திருச்சியிலிருந்து வெளிவரும் மாத இதழான `இனிய நந்தவனம்` டென்மார்க் சிறப்பிதழ் வெளியீட்டு விழா 20ம் திகதி சனிக்கிழமையன்று மூளாய் மறுமலர்ச்சி மையத்தில் நடைபெற்றது. மென்மார்க் தேசத்தில... Read more
…1080 லீற்றர் கோடா, 30 லீற்றர் கசிப்புடன் இருவர் கைது — (கனகராசா சரவணன்) வாழைச்சேனை கிண்ணியடி வாவியின் நடுவில் உள்ள மேட்டுநில காட்டு பகுதியில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி... Read more
நான் (வெற்றிவேலாயுதம், கலாமணிக்கம்) ஜதிஸ்குமார். அம்பாறை மத்தியமுகாம் 11ஆம் கிராமத்தில் பிறந்து கல்முனனுசது-சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும் கல்முனை றாணமடு இந்துக் கல்லூரியில்... Read more

















