யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைதுசெய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்ப... Read more
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்திருந்தனர். இந்நிலையில், அதனையும் மீறி பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய வாயிலில் தீபம் ஏ... Read more
இலங்கைக்குள் மேலும் 07 பேர் கொரோனாவினால் காவுகொள்ளப்பட்டனர். இவர்கள் கொழும்பு, கொத்தட்டுவ, மொரட்டுவ, அக்குரஸ்ஸ, சிலாபம் பகுதிகளை சேர்ந்தவர்களாவர். இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் காவுகொ... Read more
யாழ்ப்பாணம் – ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலையத்தினர் இன்று ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வை இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலையத்தின்... Read more
யாழ்ப்பாணத்தில் எந்தவொரு ஆலயத்திலும் வீடுகளிலும் இடம்பெறும் கார்த்திகை தீப வழிபாடுகளுக்கு பொலிஸார் தடை விதிக்கக்கூடாது என்று மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனநாயக... Read more
வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டூழியத்தில் இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ள நிலையில் 3 வீடுகள் அடித்துடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டும் முதியவர் படுகாயத்திற்குள... Read more
(மன்னார் நிருபர்) (29-11-2020) இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தப்பித்துச் செல்ல முற்பட்ட சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கடற்படையினரினால்... Read more
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாத... Read more
கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த (22 வயது) இளைஞனொருவர், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள... Read more
(மன்னார் நிருபர்) (29-11-2020) பெருந்தெருக்கள் அமைச்சின் நிதி உதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் மன்னார் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் தரவன் கோட்டை கீரி பிரதா... Read more