வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாளான இன்று 108 பானைகள் வைத்து கோலாகலமாக பொங்கல் விழா இடம்பெற்றது. ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா கடந்த... Read more
திலீபனின் பேராலாவது ஒரு தொகுதி தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்தி ருக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இவ்வாறு கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் முட... Read more
ஊடகவியலாளரின் நினைவாக ஒரு லட்சம் பெறுமதியான புலமைப்பரிசில் திட்டம் மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு... Read more
கொள்ளுப்பிட்டியிலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பொன்றில் சட்டவிரோதமாக நடாத்திச் செல்லப்பட்ட சூதாட்ட விடுதியொன்றில், சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 சீன நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்பாட்டுப் பெருவிழா நிகழ்வானது சற்று முன்னர் மாந்தை கிழக்கில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது தமிழர்களின் பாரம்பரியங்களை... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை வலியுறுத்தியும், இராணுவ பாணி ஆட்சிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் என்ன அணுகுமுறையை மேற்கொள்வது என ஆராயவும் தமிழ் தேசிய கட்சிகள் என தம்மை... Read more
வவுனியாவிலிருந்து சர்மிலா வினோதினி வவுனியா வடக்கின் நெடுங்கேணி நகரிலிருந்து சுமார் ஏழு கிலோமீற்றர்கள் தூரத்தில் அமைந்திருக்கின்ற எல்லைக்கிராமங்களில் ஒன்றுதான் ஒலுமடு. ஒலு என்று சொல்லப்படுகின... Read more
பௌத்த மக்களுக்கு போன்றே பௌத்த தத்துவம் குறித்து ஆர்வம் கொண்ட பிற மதத்தவர்களுக்கும் அறிவை பெற்றுக்கொள்வதற்கு களனி ரஜமஹா விகாரையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் ஆதாரமாக விளங்கும் என பிரதமர் மஹிந... Read more
நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்திருக்கும் கப்பிட்டல் டிவியில் நானும் கலாநிதி கணேசலிங்கமும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அதன்போது பதின்மூன்றாவது திருத்த... Read more
பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட பாதாளயோ (பாதாள உலகத்தினர்) என்ற நாவலும் கோட்டாபய என்ற நூலின் ஆங்கில பிரதியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்... Read more