மன்னார் நிருபர் (20-03-2021) இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் இன்று (2021.03.20) டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் கா... Read more
-தீபச்செல்வன் ஸ்ரீலங்கா அரசாங்கம் மிகப் பெரிய குற்றமான அரசு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையினால் மாத்திரமின்றி, அதற்குப் பிந்தைய... Read more
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம் இன்று சனிக்கிழமை (20.03.2021) திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்... Read more
தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே 28 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் உள்ளது. பாக் நீரிணை அல்லது பாக்ஜலசந்தி எனப்படும் இந்த கடல் பகுதியில் இதுவரை பல நீச்சல் வீரர்கள... Read more
என்னை சந்திப்பதும் விடுவதும் அவர்களது விருப்பம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா “எமது பிள்ளைகளையும் அன்பக்குரியவர்களையும் காணாமல் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தவரும் தற்போதைய ஜனாதிப... Read more
(மன்னார் நிருபர்) (20-03-2021) தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்... Read more
(மன்னார் நிருபர்) (19-03-2021) மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (19) காலை பயணிகளுடன் பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சு... Read more
தமிழீழ விடுதலைப்புலிகள் இயகத்தின் உத்தியோகபூர்வமான தொலைக்காட்சிச் சேவையான நிதர்சனம் ஊடகத்தின் ஆரம்பகால பொறுப்பாளராக பணியாற்றி தலைவர் பிரபாகரன் அவர்களின் நன் மதிப்பைப் பெற்ற பரதன் ( இராசநாயகம... Read more
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முனைப்பு, ஜெனீவா விடயத்தில் இலங்கைக்கு பெரும் சவாலாக உள்ளதென கொழும்பைத் தளமாக கொண்டு இயங்கு... Read more
(மன்னார் நிருபர்) 18-03-2021 களுத்துறை மாவட்டத்தின் 2021ஆம் ஆண்டில் முதலாம் தரத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை கையளிக்கும் வேலைத்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... Read more

















