சிவா பரமேஸ்வரன் —மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் “நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு“. (குறள் பால்: அறத்துப்பால், குறள் இயல்: பாயிரவிய... Read more
அண்மையில் இயற்கை எய்திய இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் மறைவை முன்னிட்டு நாளை தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தம்மாவாச தேரரின் புகழுடல் நாளை நல்லடக... Read more
அனைத்துலக அரங்கில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு நீதி கிட... Read more
ஒலுமடு நெடுங்கேணி வவுனியா எனும் முகவரியில் உள்ள கிராமத்தில் இரட்ணம் பவுண்டேசன் நிறுவனத்தினால் சிவனருள் இலவச கல்வி நிலையத்தின் ஒரு பகுதியான இலவச கணினி வகுப்பு நடைபெற்று வருகின்றது. அதற்கான நி... Read more
– பொ. ஐங்கரநேசன் கண்டனம் இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் கருத்திற் கொள்ளாது இந்த ஆதிக் காட்டுக்குள்ளே இரண்டு பாரிய நீர்... Read more
மன்னார் எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து – பொருட்கள் எரிந்து சேதம்.
(மன்னார் நிருபர்) (22-03-2021) மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று திங்கட்கிழமை மதியம் எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இன்று... Read more
(மன்னார் நிருபர்) (22-03-2021) தேர்தல் மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக ஒவ்வொரு கிராமத்திலும் கட்சிக் கிளைகளை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள் ளுமாறு அனைத்து மாவட்ட அமைப்பாளர்களுக்கு... Read more
(மன்னார் நிருபர்) (22-03-2021) தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் தனியார் பேரூந்தும் புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாண... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் உலகின் பல நாடுகளிலுள்ள முன்னாள் நீதியரசர்கள், முன்னணி சட்ட வல்லுநர்கள், சட்டத்துறை பேராசிரியர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உறுப்பினர்களாக இ... Read more
கூட்டமைப்பினரின் பல செயற்பாடுகள் இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதுடன் ஒரு சிலரின் நலன்களையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலேயே அமைகின்றது. இதனை எமது மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும... Read more

















