2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இன்று வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 03 இலட்சத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம்இன்று செய்தியாளர் சந்திப... Read more
– விவசாயிகள் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் முறைப்பாடு தமிழ் அதிகாரிகள் மாத்திரம் சுற்று நிருபத்தை கடைப்பிடிக்கின்றனர் எனவும், சிங்கள உத்தியோகத்தர்கள் சுற்று நிருபத்தை கடந்து மன... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் அணிவகுப்பும், பொலிஸ் பரிசோதனையும் 15-02-2024 இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வும் பொலி... Read more
(15-02-2024) வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதினால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணம... Read more
அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த ரயில், தண்டவாளத்தை கடக்க முற்பட்ட ஹையேஸ் வாகனத்தை மோதியது. குறித்த விபத்தில் கணவன், மனைவி, 3 மாதங்கள் நிரம்பிய மகள் என மூவர் சிக்கினர். இ... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களைக் கட்டுவது உன்னதமானது. புலம்பெயர்ந்துபோன எல்லாத் தமிழர்களும் தாயகத்துக்கு திரும்பி வருவதில்லை. தாயகத்துக்கு திரும்பி... Read more
பொலிஸ் அதிகாரி மோட்டர் சைக்கிளை விட்டுவிட்டு தப்பி ஓட்டம் மட்டக்களப்பில் சம்பவம் (கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் கச்சேரியில்வேலை செய்வதாக போலி வேசமிட்டு இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு பொ... Read more
– அமைச்சர் டக்ளஸ் உறுதி தேசிய கீதம் பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் அதன் மீது அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்தவது அவசியம் என வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேச... Read more
உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து, உடனடியாக மாநாட்டை நடத்துமாறு, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்,... Read more
யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமாரனுடன் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய வெற்றிகரமான கலந்துரையாடல் யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சுர... Read more