கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு... Read more
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு... Read more
தமிழர் விடுதலை கூட்டணிக்குள் தலைமைத்துவ மோதல் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இங்கிலாந்திலிருந்து இலங்கை சென்று, தேர்தலில் போட்டியிட்டு .அரவிந்தன் தரப்பு கட்சி தலைமையை கைப்பற்ற முயற்சிப்பதாக தெரி... Read more
ஐலண்ட் பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் Zakki Jabbar அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பின் புறநகர்ப்பகுதியான பெலவத்தையில் வசித்து வந்த அவர் உய... Read more
பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளாகியிருக்கின்ற மக்களை அதிலிருந்து மீட்பதற்காக கடன் வழங்கும் போது நெகிழ்வுப்போக்கான கொள்கையொன்றை கடைப்பிடிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நேற்று அரச வங்கிகளின் த... Read more
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து மன்னார் பேசாலை கிராம மக்கள் நேற்று காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்தினர். பேசாலை கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவனயீர்ப்ப... Read more
நட்டமடையும் பெருந்தோட்டங்களை பகிர்ந்தளிக்கும் விடயத்தில், தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பெரு... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி மரணித்த விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஸ்டிப்பதற்கு தமிழ் தேசிய மக்கள் மு... Read more
பல்வேறு காரணங்களுக்காக வெளிநாட்டில் இருந்து வருகைத்தரும் அனைத்து பிரதிநிதிகளும் இருவார கால கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டுக்கு வருகைத... Read more
10 நாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திரிகளை திருப்பி அழைத்துக் கொள்ள வெளியுறவு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 60 வயதுக்கு மேல் தூதுவர்களாகப் பணியாற்றும் இராஜதந்திரிகளை திருப்பி அழைத்துக் கொள்ள... Read more