ஈரான் உச்ச தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் இந்தியாவின் சார்பில் பீகார் மாநில ஆளுனர் சையத் அதா ஹஸ்னைன் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா ஆகியோர் பங்கேற்கின்றனர்.... Read more
சவுதி அரேபியாவில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அதிகாலை ராஸ் தனுரா பகுதியில் விபத்துக்க... Read more
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சொந்தப் படம் மற்றும் கையெழுத்துடன் கூடிய புதிய சிறப்புப் பதிப்பு கடப்பிதழை அறிமுகப்படுத்தியுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் படம் அத... Read more
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளிலும் அவ்வப்போது... Read more
காங்கிரஸ் தலைவர் கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மாநிலங்களவை எம்.பி.யாக மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். கர்நாடக மாநிலத்தில் இருந்து அவர் ம... Read more
இஸ்ரேல், லெபனான் இடையேயான ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா ஏற்க மறுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு... Read more
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் , பாதுகாப்புப்படையினர் இடையே நடந்த மோதலில் 10 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் கராச்சி நகரின் குலிஸ்தன் ஜஹர் பகுதியில் துணை ராணுவத்தின் தலைமை... Read more
நைஜீரியாவில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நைஜீரியா நாட்டில் தெற்கே கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். வடக்கே முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்... Read more
அமெரிக்கா மீண்டும் போர் தொடுத்தால் ஈரான் இனி இருக்காதென டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ப... Read more
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘கார்டியன் ஆப் தி ப்ளூ ஹாரிசான்’ என்ற செஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக செசல்ஸ் தீவு நாட்டுக... Read more











