அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல், 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல்... Read more
தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றதை தமிழகம் மட்டுமின்றி கண்டங்கள் கடந்தும் அவருடைய ரசிகர்களும், ஆதரவாளர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில், தீவு நாடான நியூசிலாந்தின் கிறைஸ... Read more
குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளின் நிலப்பகுதிகள், வான்வெளி மற்றும் கடல்வழி பகுதிகள் மீது டிரோன்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது தீங்கு விளைவிக்க கூடியது என்று... Read more
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வருகிற 13-ந்தேதி முதல் 15ந்தேதி வரை சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின்போது டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை... Read more
தென்அமெரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கா நோக்கி எம்.வி. ஹோண்டியஸ் என பெயர் கொண்ட டச்சு நாட்டு சொகுசு கப்பல் ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த கப்பலில் 147 பயணிகள் உள்ளனர். அவர்களில் சிலருக்கு ஹண்ட... Read more
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவில் அடிக்கடி எரிமலை சீற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அவ்வகையில் இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணம், ஹல்மஹேரா தீவில் உள்ள டுகோனோ எரிமலை... Read more
கியூபாவின் பொருளாதாரத்தில் 40 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் ‘கேசா’ என்ற ராணுவத் தொழில் குழுமம் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்த குழுமம் கியூபா ராணுவத்தா... Read more
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், இந்த போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.ரஷியாவில் நேற்று 2-ம் உலகப்... Read more
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஒரு மரப் படகு தீப்பிடித்ததில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சம்பவத... Read more
ஈரான்-அமெரிக்கா இடையே முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 2-வது கட்ட பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் மூலமா... Read more

















