தாய்லாந்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது. தாய்லாந்தின் பெட்சாபுரி மாகாணத்தில் உள்ள டான் யாய் தாங் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியில் தொல்லியல் துறையினர் த... Read more
சீனாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹுபே மாகாணம் ஹுன்ஷி, ஹுன்ஹங், இஹொ, ஜினிங் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்... Read more
இந்தியாவிடமிருந்து அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளா... Read more
பழுதுபார்க்கப்பட்ட போர்க்கப்பலிருந்து ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் நேரில் பார்வையிட்டார். சர்வதேச தடைகளை தாண்டி, வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடகொர... Read more
நீர்மூழ்கி கப்பலில் இருந்து சீனா ஏவுகணை ஏவி சோதனை நடத்தியது. தென்சீன கடல் பகுதி மற்றும் பசிபிக் கடல் பகுதியில் ஆதிக்கத்தை செலுத்த பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, த... Read more
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் , ரஷியா போர் இன்று 1,593வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரை... Read more
அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டத்தில் வாணவேடிக்கை நிகழ்ச்சியின்போது நியூயார்க் புரூக்ளின் பாலத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் ஜூலை 4-ந்தேதி கொண்டாடப்பட்டது.... Read more
அமெரிக்க தமிழ் விழாவில் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றதற்கு இந்திய துணை தூதர் வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் நடைபெற்ற 39-வது தமிழ் விழாவில் தமிழக பள்ளிக்கல்வ... Read more
உக்ரைனின் தொழில் நகரத்தை கைப்பற்றிவிட்டதாக புதின் அறிவிப்புக்கு ஜெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்தார். கிழக்கு உக்ரைனின் முக்கிய தொழில் நகரமான கொஸ்தியந்தினிவ்காவைத் தங்களது படைகள் முழுமையாகக் கைப்... Read more
மாலியில் ராணுவத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மாலி. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா உள்பட பல்வேறு பயங... Read more











