இஸ்ரேல், லெபனான் இடையேயான ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா ஏற்க மறுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு... Read more
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் , பாதுகாப்புப்படையினர் இடையே நடந்த மோதலில் 10 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணம் கராச்சி நகரின் குலிஸ்தன் ஜஹர் பகுதியில் துணை ராணுவத்தின் தலைமை... Read more
நைஜீரியாவில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நைஜீரியா நாட்டில் தெற்கே கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். வடக்கே முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்... Read more
அமெரிக்கா மீண்டும் போர் தொடுத்தால் ஈரான் இனி இருக்காதென டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ப... Read more
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘கார்டியன் ஆப் தி ப்ளூ ஹாரிசான்’ என்ற செஷெல்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக செசல்ஸ் தீவு நாட்டுக... Read more
அமெரிக்க அதிபரி டிரம்ப் 2027ம் ஆண்டு இந்தியா வருகை தருவாரென அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 ச... Read more
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின... Read more
ஐதராபாத்தில் உள்ள சாலைக்கு டொனால்டு டிரம்ப் பெயர் வைத்ததற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்-அமைச்ச... Read more
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை தற்போது ஆயிரத்தை நெருங்கி உயர்ந்துள்ளது. மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.... Read more
பாகிஸ்தானில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.55 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.... Read more













