மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர தொழிலதிபர் ரமணி, நீண்டகால பேச்சுவார்த்தை மற்றும் ரூ.43.94 கோடி பிணைப்பணத்துக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தை பூர்வீகம... Read more
வியட்நாமில் சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய விபத்தில் 18 பேர் மாயமாகினர். வியட்நாமை சேர்ந்த சரக்கு கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை தென் சீன கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தது. அந்த சரக்கு கப்பலில் 6... Read more
அமெரிக்காவில் உணவு திருவிழாவின்போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் சியாட்டில் நகரில் உணவுத்திருவிழா ஒன்று நடைபெற்றது. இந்த உணவுத் திருவிழாவின் போது... Read more
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கம்பீரமாக நங்கூரமிட்டிருந்த இந்திய கடற்படையின் பாய்மர பயிற்சி கப்பலான ‘ஐ.என்.எஸ். சுதர்ஷினி’, தனது அமெரிக்கப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு அங்கிருந்து ப... Read more
உக்ரைன் போரில் 30 ஆயிரம் வடகொரிய வீரர்களை களமிறக்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மிக கொடூரமான போர் நீடித்து வர... Read more
இங்கிலாந்து அமைச்சரவையில் இந்தியர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டன. இங்கிலாந்து பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்றுள்ள நிலையில் தனது அமைச்சரவை அதிரடியாக மாற்றம் செய்து வருகிறார். அதன் ஒர... Read more
பிரபல தொழிலதிபரும் சிறந்த கணினி பொறியாளருமான செர்ஜே பிரின், சர்வதேச நிதி ஊடகமான போர்ப்ஸ் வெளியிட்ட உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். கூகுள் நிறுவனத... Read more
அமெரிக்கா – ஈரான் மோதல் நிறுத்தத்தால் 13 நாட்களுக்குப்பின் அமைதி திரும்பியது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து... Read more
தாய்லாந்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஆசியாவில் அமைந்துள்ள நாடு தாய்லாந்து. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளும் , கிளர்ச்சிக்குழுக்களும் செயல்பட்ட... Read more
நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ராக்கெட் சோதனை வெற்றி பெற்றது. அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில், நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தி... Read more











