நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல் வடிவம் கொடுக்க முயல்கிறது நாசா. இந்த ரயில் பூமியில் நாம் பயன்படுத்தி வரும் ரயிலில் இருந்து சற்று மாறுபடுகிறது. .நிலவின் மேற்பரப்... Read more
அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலையை கண்காணிக்க... Read more
அமேரிக்க தலைநகா் வாஷிங்டனிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைகழகத்தில் மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவாக போராட்டம் நடத்தினர். காசாவில் தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்தும், போரை... Read more
அரியானா மாநிலம் கர்னாலில் உள்ள கக்சினா கிராமத்தை சேர்ந்தவர் நவ்ஜீத் சந்து (வயது 22). இவர் கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா வந்தார். அவர் மெல்போர்னில் எம்.டெ... Read more
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குவாடரில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகா... Read more
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 2 ஆண்டுகளுக்கு முன் ரஷியா படையெடுத்தது. உக்ரைனின் கீவ், கார்கிவ், ஒடிசா, மரியுபோல் மற்றும் டோனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை போர் தொடக்கத்தில் ரஷியா க... Read more
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். இதனால் கோமா நிலைக்கு சென்ற அவர் அதன் பிறகு சுயநினைவுக்கு திரும்பவில்ல... Read more
ஈரான் நாட்டிலிருந்து தப்பி 3 ஆயிரம் கி.மீ. கடல் பயணமாக மீன்பிடி படகில் கேரள கடற் பகுதிக்கு வந்த தமிழக மீனவர்கள் 6 பேரை கடலோரக்காவல் படையினர் மீட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி ந... Read more
பிரேசிலின் ரியோ கிராண்டோ டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும் பலத்த காற்று வீசியதால் ஏராளமான... Read more
சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரசால் உலகம... Read more