ஜிம்பாப்வேயில் லோரி-மினிபேருந்து மோதி விபத்தில் 27 பாதிரியார்கள் உயிரிழந்தனர். மத்திய ஜிம்பாப்வேயின் ஹராரேவுக்கு தெற்கே 132 கி.மீ. தொலைவில் உள்ள சிவு அருகே நெடுஞ்சாலையில் மினிபேருந்து ஒன்று... Read more
பிரபஞ்ச ரகசியங்களை அறிய உதவும் சக்திவாய்ந்த தொலைநோக்கியை நாசா விண்ணில் ஏவியது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’, சுமார் 3,800 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட ‘நான்சி கிரேஸ... Read more
பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்ஸியோயேவ் வருது வழங்கினார். பிரதமர் மோடி, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய 2 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதாக மத்திய அரசு ஏற்கனவே அற... Read more
நேபாள வெள்ளத்தில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலங்களை புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேபாளம்-திபெத் எல்லை அருகே கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட பனிச்சரிவு போடேகோஷி நதியில் மிகப்பெரிய வெள்ளப்பெர... Read more
நேபாளத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சத்தை கொள்ளையடித்ததாக 29 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர். நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடோகோசி ஆற்றுப் பகுதி... Read more
உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் உஸ்பெகிஸ்தான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவரை அந்நாட்ட... Read more
சீனாவின் இந்த அதிநவீன ஜே-10சிஇ போர் விமானங்களை வாங்க வங்கதேசம் 10 ஆண்டு தவணையில் பணம் செலுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. வங்கதேச வான்படையை நவீனப்படுத்தும் நோக்கில், சீனாவிடம் இருந்து 20 நவீன போர... Read more
உக்ரைன் மீது ரஷியா தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக... Read more
ஈக்வடார் முன்னாள் அதிபர் லெனின் மொரேனோவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈக்வடாரின் முன்னாள் அதிபர் லெனின் மொரேனோவ் ஆவார். இவர் சீன நிறுவனத்திடம் நீர்மின் நிலையம் கட்டும் ஒ... Read more
உகாண்டாவைச் சேர்ந்த உலகின் இளைய மன்னரான டூரோ இராச்சியத்தின் ஓயோ நியம்பா தனது 34வது வயதில் காலமானார். உகாண்டா அரசர் ஓயோ நியம்பா தனது 34-வது வயதில் நேற்று இரவு காலமானதாக அவரது இராஜ்ஜியத்தின் ப... Read more











