அமெரிக்காவில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய நிர்வாக உத்தரவுகளில் அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்... Read more
வங்காளதேசத்தில் குடியரசு தலைவர் தேர்தல் ஆகஸ்டு 20-ந் தேதி நடைபெறுமென அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான குடியரசு தலைவர் முகமது ஷஹாபு... Read more
அரச குடும்பத்தில் முதல் முறையாக டென்மார்க் இளவரசி ராணுவ பயிற்சியில் சேர்ந்தார். டென்மார்க் மன்னர் பிரடெரிக் -ராணி மேரி தம்பதியின் 19 வயது மகளான இளவரசி இசபெல்லா சமீபத்தில் உயர்நிலைப் பள்ளிப்ப... Read more
எலான் மஸ்க் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் நிலவின் மேல்பரப்பில் மோதியது. இந்த நிகழ்வை அமீரகத்தின் வானியல் மையம் கண்காணித்து எடுத்த புகைப்படம் தூசிப்படலம் காரணமாக தெளிவில்லாமல் உள்ளது. இதுகு... Read more
தென்ஆப்பிரிக்க பிரபல நீச்சல் வீரரின் வீடு தீ விபத்தில் எரிந்து போனதுடன் பக்கத்து வீட்டில் வசித்த முதியவர் பலியானார். தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரபல நீச்சல் வீரர் சாட் லெ கிளோஸ் (வயது 34). அ... Read more
தாய்லாந்தில் மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழந்தார். தென் தாய்லாந்தில் உள்ள சுங்கை கோலோக் பகுதியில் சாம்கொல்ட்ஸ் – அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையே கால்ப... Read more
ஸ்பெயினில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்பிரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு ந... Read more
ஏமன் அருகே செங்கடலில் சென்றுகொண்டிருந்த இந்திய சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த த... Read more
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு எத்தியோப்பியா. இந்நாட்டின் அம்மாரா நகரில் மலைப்பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த... Read more
உக்ரைன் மீது ரஷியா சரமாரி தாக்குதலில்15 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு... Read more











