அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தத்தில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டதை தொடர்ந்து, ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம... Read more
ரஷியாவுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விதித்த நிபந்தனை விதித்துள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது, 4 ஆண்டுகளை கடந்... Read more
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான எரிசக்தி மற்றும் பொருளாதாரத் தடையால், கியூபா நாட்டில் வரலாறு காணாத மருத்துவ மற்றும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின்... Read more
நடப்பு ஆண்டில் 10 மில்லியன் டிரோன்களை உற்பத்தி செய்யும் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.. உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் 2022-ம் ஆண்டு... Read more
இந்தோனேசியாவின் ஒரு பகுதியை 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது, அதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு நிலநடுக்கம் 5.2 ஆக பதிவானது.. தொடர்ந்து பின் அதிர்வுகளும் ஏற்பட்டன. இதனால்... Read more
விமானத்தில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் உட்பட 8 பேரும் உயிரிழந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான விமானப் படைத் தளம் அமைந்துள்ளது. இங்கு பி-52 ரக போர... Read more
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையான விரைவுப் படைக்கும் இடையே கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில், டிரோன் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. டிரோன... Read more
எத்தியோப்பியா நாட்டின் டெஸ்சி பகுதியில் இருந்து தலைநகர் அடிஸ் அபாபா நோக்கி காலை பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து வடக்கேயுள்ள அம்ஹாரா பகுதிக்கு வந்தபோது, திடீரென விபத்தில் சிக... Read more
இந்தியா – ஸ்லோவாக்கியா பிரதமர்கள் முன்னிலையில் முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடி ஒரு வார கால ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் சுலோவாகியா... Read more
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டோனா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.... Read more













