இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் போர்ச்சுகல் சென்றடைந்தது. இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சி கப்பலான ‘ஐஎன்எஸ் சுதர்ஷினி’, உலகளாவிய ஏழு மாதக் கடல் பயணத்தில், லிஸ்பன் துறைமுகத்திற... Read more
ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் இந்திய வம்சாவளிக்கு ஜே.டி.வான்ஸ் ஆதரவு தெரிவித்தார். அமெரிக்காவில் மாகாணங்களுக்கான ஆளுனர் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் ஒஹியோ மாகாண ஆள... Read more
நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் பொதுமக்கள் 60 பேரை கடத்தி சென்றனர். மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள்... Read more
அமெரிக்காவில் மகள் கண்முன்னே இந்திய தொழிலதிபர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார். குஜராத் மாநிலம் மகிசானா மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 62). இவர் அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் ஜாக்சன் ந... Read more
’அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டால்…’ அண்டை நாடுகளுக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை... Read more
இந்தியா மற்றும் மொரிஷியஸ் நாடுகளுக்கு இடையே எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்... Read more
சீனாவின் பாரம்பரிய காதலர் தினமான ‘கிக்சி திருநாளை’ முன்னிட்டு, சுமார் 2,000 அதிநவீன ட்ரோன்கள் வானில் பறக்கவிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட பிரம்மாண்ட ஒளிக்காட்சி சாகசம் உலகளவில் பெரும்... Read more
மியான்மரில் புத்த மடாலயம் மீது ராணுவ விமானம் நடத்திய வான்தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். மியாங் நகரில் இருந்து சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்வெல் லே ஓ... Read more
கலிபோர்னியா மாநில சட்டசபை நவம்பர் 8ம் தேதி தீபாவளியைக் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகெங்கும் வாழும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிக முக்கியமானது தீபாவளி ஆகும். தீபாவளி பண்டி... Read more
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷியா டிரோன் தாக்குதலில் 16 பேர் உயிரிழந்தனர். உக்ரைன், ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில்... Read more











