ஹார்முஸ் நீரிணையை அமெரிக்காவின் பிராந்தியமாக அறிவிப்பேயென டிரம்ப் அதிரடியாக பேசினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்த மோதலின் ஒரு பகுதியாக, உலகளாவி... Read more
ஏமனில் அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 27 பேர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு ஏமன். இந்நாட்டில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்... Read more
பிரான்சில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் 525 கிராம மக்கள் அவசரமாக வெளியேறினர். பிரான்ஸ் நாட்டின் லேண்டஸ் மாகாணம் அடர்ந்த பைன் காடுகளுக்குப் புகழ்பெற்றது. இங்கு கடந்த சில வாரங்களாகவே முன் எப்... Read more
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலியானார்கள். இந்தோனேசியாவின் வடமேற்கே எண்டே பகுதியில் இருந்து 68 கி.மீ. தொலைவில் வடகடலோரத்தில் உள்ள புளோரெஸ் தீவில் இன்று அதிகாலை 3.28... Read more
துபாயில் மூளைச்சாவு அடைந்த 29 வயது இந்திய பெண்ணின் உறுப்பு தானத்தால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. துபாயில் உள்ள புகழ்பெற்ற ‘அல் ஜலிலா அறக்கட்டளையின்’ முக்கியப் பணியாளராக ஜோவிட... Read more
ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை மீண்டும் வெடித்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் அமைந்துள்ள ‘மவுண்ட் எட்னா’ எரிமலை, ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையாகும். இந... Read more
உக்ரைன் பயணிகள் ரெயில் மீது ரஷியா டிரோன் தாக்குதலில் ஓட்டுநர், உதவியாளர் உயிரிழந்தனர். ஒடேசா பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலின் இன்ஜின் மீது ரஷியா ராணுவம் டிரோன் தாக்குதல் ந... Read more
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் டிரம்பின் கருத்தை ஈரான் நிராகரித்தது. அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று ஈரான் தெர... Read more
துருக்கியிலிருந்து ரகசியமாக வெளியேறிய விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்தார். துருக்கியில் கடந்த மாதம் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டிற்கு பிறகு, அமெரிக்க அதிபர் டிரம்ப்... Read more
அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் 2 வீரர்கள் பலியானார்கள். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சலாடோ பகுதியருகே அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் வகையை சேர்ந்த அபாச்சி ரக ஹெல... Read more











