டில்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். டில்லியில் காலையிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. பல மணி நேரமாக பெய்த மழையா... Read more
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் வழங்கும் நடைமுறையை வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு த... Read more
நீட் தேர்வு என்பது பணக்கார மாணவர்களுக்கானது எனவும், விவசாய சட்டங்களை திரும்ப பெற்றது போல் நீட் தேர்வும் திரும்ப பெறும் நாள் விரைவில் வரும் எனவும் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். ... Read more
சென்னை கிண்டியிலும், தஞ்சாவூரிலும் “குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை” ரூ.250 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ப... Read more
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில், முதலீட்டு ஊக்குவி... Read more
ரொறன்ரோ சென் போல்ஸ் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவு குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கடந்த வாரம் நடைபெற்ற ரொறன்ரோ சேன்போல் தொகுதிக்கான இடைத்தேர்தலில் லிபரல் கட்ச... Read more
இன்று 28-06-2024 வெள்ளிக்கிழமையன்று மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணி வரை WHITBY நகரில் அமைந்துள்ள மாபெரும் அரங்கமான CANADA EVENT CENTRE இல் நடைபெறவுள்ள ‘லத்திகா புறடக்ஸன்ஸ்’... Read more
என்.புவியரசன். இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் பிடிக்கப்பட்ட மூன்று இந்திய மீனவர்களின் ட்ரோலர் விசைப்படகுகள் கடலில் மூழ்கி விட்டன என நீதிமன்றிற்குக் கடற்படையினர் அறிக்கையிட்டுள்ளனர்... Read more
இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பு 26-06-2024 அன்று கொழும்பில்... Read more
ஒன்ராறியோ அமைச்சர் விஜய் தணிகாசலம் “ஒன்ராறியோ முழுவதிலும் உள்ள வாகன ஓட்டுநர்களுக்கு குறைந்த செலவுடனான மேம்படுத்தப்பட்ட வசதிகளைச் செய்துகொடுப்பதற்கு எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது... Read more