இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 551 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதில் 300 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்... Read more
சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இலங்கை உள்ளிட்ட பல நாட... Read more
ஜெனீவாவைக் கையாள்வதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்ற தனி ஓட்டம் ஓடும் மக்கள் பிரதிநிதிகளைக் கட்டுப்படுத்தும் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெ... Read more
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களிலும், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களில்,... Read more
(மன்னார் நிருபர்) (24-12-2020) கொரோனா தொற்று விரைவாக ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் தொற்றில் இருந்து விரைவாக விடுபட வேண்டும் என நத்தார் காலத்திலே இறைவனை வேண்டுவோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்... Read more
(மன்னார் நிருபர்) (24-12-2020) உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆடை இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்hனுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் வழங்கி வைக்கப்பட்டது. உள் நாட்... Read more
உதயன் பத்திரிகைக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளமையை ஏற்க முடியாது. அரசின் இந்தச் செயற்பாடு தமிழ் மக்களை மீண்டும் பயங்கரமான நிலைக்கு கொண்டு சென்று அவர்களின... Read more
ஊடக அடக்குமுறையை அரசு உடன் நிறுத்த வேண்டும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் உதயன் பத்திரிகை மீதான பயங்கரவாத தடைச்சட்ட வழக்குப் ப... Read more
அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. தனிமைப்படுத்தல் விதிமுறையைமீறி செயற்பட்டதாலேயே அவரு... Read more
இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவிவரும் நிலையில், கொடூரமான மெகசின் சிறைச்சாலையில் மட்டும் குறைந்தது 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று `குரலற்றவர்களுக்கான குரல்` எனும... Read more