-நக்கீரன் கோலாலம்பூர், பிப்.04: 63 ஆண்டு கால சுதந்திர மலேசியாவில் இந்திய சமுதாயத்தின் எதிர்காலத்-திற்கும் மறுமலர்ச்சிக்கும் உரிய தலைவராக மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி)யின் தேசியத் தலைவர் ‘... Read more
மன்னார் நிருபர் 4-1-2021 இலங்கையின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முஸ்லிம் ஹேன்ட்ஸ் (Muslims Hands) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் ஐ.எஸ்.ஆர்.ஸி(ISRC) நிறுவனத்திடம் வன்னி மாவட்ட பாராள... Read more
(மன்னார் நிருபர்) (04-02-2021) இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து ‘லட்சுமி கரங்கள்’ அமைப்பினால் 21 பெண் தலைமைத்துவ குடும்பங்... Read more
இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு தனது 73வது சுதந்திர தினத்தைத் தடல்புடலாகக் கொண்டாட ஆர்ப்பரிக்கும் சமகாலத்தில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்திலும் இலங்கை விவகாரம் சூடுபிடிக்கும் நிலையை எட்டியுள்ள... Read more
1948 ஆம் ஆண்டு சிலோன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீலங்காவுக்கு பிரித்தானியர்கள் சுதந்திரம் வழங்கினர். ஆனால் அன்றைய நாள் ஈழத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசால் இன்னொரு காலனித்துவ அரசாக அடிமை கொண்ட நாளா... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்….. உருத்திரபுரம் சிவன் ஆலயத்துக்கும் ஆபத்தா? தொல்லியல் திணைக்களம் அவ்வாலயச் சூழலில் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வருக... Read more
மன்னார் நிருபர் (03-02-2021) கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பகுதியில் இருந்து பொலிகண்டி வரையில் தமிழர்களின் நடை பவணி இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த பேரணி மன்னார் மாவட்டத்திற்குள் நுழை... Read more
(மன்னார் நிருபர்) 03.02.2021 மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மந்தமான செயற்பாட்டை கண்டித்தும் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்துக்கான நிதி விடுவிக்கப்படாமையி... Read more
இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்து தங்கள் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களை அவர்களுக்கு கல்விக்கான விசா மற்றும் படித்துக் கொண்டே வேலை செய்யும் Work Permit ஆகியவற்றை வெற்றிகரமாகப் பெற்று அவர... Read more
(மன்னார் நிருபர்) (03-02-2021) சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழியும் அரச கரும மொழியாகஉள்ளமையினால் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாடுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என மன்னார் மாவட்ட பிரஜ... Read more