நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மவாட்டம், கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக... Read more
(மன்னார் நிருபர்) (20-12-2020) மன்னார் அயனிஸ்கா மாணவர் தொண்டு நிறுவனத்தினால் மன்-அல் அஸ்ஹார் தேசிய பாடசாலையில் இவ்வருடம் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலன் கருதி கணித பாட... Read more
முல்லைத்தீவு வவுனிக்குளத்தில் காணாமல் போன தந்தையும், மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வவுனிக்குளம் குளக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்த கப் ரக வாகனம் ஒன்று நேற்று மாலை குளத்துக்குள் பாய்ந்... Read more
யாழ் நிருபர் வடக்கு மாகாணத்தைப் பிரதிநித்துவப்படுத்தி, லங்கா பிரிமியர் லீக் தொடரில் கலந்து கொண்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வு, தனியார் நிறுவனமொன்றின் ஏற்ப... Read more
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றிலும் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர... Read more
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குடும்பத்தினரின் வீடு கொள்ளையர்களால் உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலி... Read more
யாழ் நிருபர் மருதனார்மடத்தில் கொத்தணியுடன் தொடர்புடைய 30 பேர் யாழ்ப்பாண மாநகர சுகாதார பணிமனையினரின் ஆளுகைக்குப்பட்டபகுதிகளில் குடும்பத்தோடு சுயதனிமைப்படுத்தப்பட்டு ள்ளதாக சுகாதார தரப்புத் தக... Read more
முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்தினுள் வாகனம் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்கள் தந்தையும் பிள்ளைகளும் என்று தெரியவந்துள்ளது. இன்று மாலை வாகனம் ஒன்று குளத்துக்குள் வீழ்ந்ததை அவதானித்த... Read more
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (19) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா – வீரகுலவை சேர்ந்த 39 வயது பெண், களுத்துறை – பண்டா... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட வைத்திய நிபுணர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப் பீடாதிபதி, சத்திரசிகிச்சை வல்லுநர் எஸ்.ரவி... Read more