தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை கஞ்சமேட்டுத்தெருவைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞர், மயிலாடுதுறை ((மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள)) மயிலம்மன் நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்... Read more
மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் மன்னார் நிருபர் (03-08-2022) மீனவர்களின் அச்ச நிலையை போக்க கூடியவாறு கடற்றொழில் அமைச்சரின் பதிலில் திருப்தி இல்லையெனில் தே... Read more
நாட்டின் நோய்த் தொற்று நிலவரம் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அனுட்டிக்கப்படாத சாரல்நாடன் நினைவேந்தல் நிகழ்வு இவ்வருடம் சிறப்பாக கடந்த ஜூலை 31 அன்று கொட்டகலை தமிழ் மகா வித்தியாலத்தில் நடத்த... Read more
ப்ராம்ப்ட்ட ன், ON (ஜூலை 27, 2022) – ப்ராம்ப்ட்ட ன் நூலகம் மற்றும் ப்ராம்ப்ட்ட ன் பேருந்து போக்குவரத்து நிறுவனம் ஆகியோர் இணைந்து வழங்கும் இலவசப் புதிய பேருந்து சுற்றுலாவை மேற்கொள்ள ஜனவ... Read more
*-நக்கீரன்* கோலாலம்பூர், ஆக.02: ஆங்கிலேயர் வருகைக்கு முன் இந்தியா முழுவதும் மொகலாய சாம்ராஜியம் பரவி இருந்தது. அதற்கு முந்தைய பண்டைய காலத்து வேத இந்தியாவில் இந்து ராஜியம் இருந்தது என்பதைப் போ... Read more
கடல் சீற்றம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இலங்கையை சேர்ந்த மீனவர்கள் இரண்டு பேர் 16 மணிநேரம் நீந்தி வேதாரண்யம் அருகே கரை சேர்ந்துள்ளனர். இலங்கை பலாலி என்ற பகுதியில் இருந்து ஞா... Read more
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (02-08-2022) இலங்கை பொருளாதார ரீதியாக நலிவடைந்து மக்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஒரு ராஜதந்திர நடவட... Read more
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் திருவிழா எதிர்வரும் 12ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. கதிர்காமம் தலத்திற்கு அடியார்கள் காட்டு வழியாக பாதயாத்திரை செல்வ... Read more
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் ஒன்றை அமைப்பதற்கான திட்டமுன்மொழிவை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கிகாரத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்... Read more
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அவசர கடிதம். வலிமையான ஜனநாயக கட்டமைப்பை உருவாக்கி இன ஐக்கியத்தை ஏற்படுத்த உளப்பூர்வமாக செயலாற்றுவார்கள் என்று மிகுந்த நம்பிக... Read more



















