(மன்னார் நிருபர்) (17-12-2020) மன்னார் மாவட்டத்தில் நெல் உற்பத்தி மற்றும் மீன் பிடி ஆகியவை முக்கியமான தொன்றாக உள்ளது. ஆனால் குறித்த நெல் மற்றும் கடல் உணவுகள் இந்த மாவட்டத்தில் பெறுமதி சேர்க்... Read more
தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் அமைந்துள்ள தேவாலயங்களில் அதிகபட்சமாக 50 பேருடன் நத்தார் திருப்பலியை ஒப்புக்கொடுக்க அனுமதிக்கப்படுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்... Read more
மன்னார் நிருபர் 12-17-2020 மன்னார் பிரதேச சபையில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) காலை 10 மணியளவில் மன்னார் பிரதேச சபை... Read more
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயதான பெண் ஒருவருக்கு, ஒரே சூலில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்க... Read more
– பொ. ஐங்கரநேசன் கண்டனம் – கொரோனாநோய்த் தொற்றால் மரணம் அடைந்த முஸ்லீம் மக்களினது சடலங்களை அவர்களது மதநம்பிக்கைகளை உதாசீனம் செய்து கட்டாயத் தகனம் செய்வதும், நாட்டுக்கு வெளியே ஆளரவ... Read more
இலங்கை நாடாளுமன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளை மகிமைப்படுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றுவதை தடுக்கும் சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரச... Read more
வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பொதுச் சந்தைகளும் நாளை முதல் மறு அறிவித்தல் வரும்வரையில் மூடப்படும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். மருதனார்மடம் கொத்... Read more
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தற்போது ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது. இணை தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் தலைமையில் குறித்த... Read more
இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது’ என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்ப... Read more
கொரோனா பரவல் அபாயம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சந்தைகளை மறு அறிவித்தல் வரை பூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபை ஆளுகையின் க... Read more