வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புரெவி சூறாவளியின் தாக்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 794 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பு... Read more
நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், அரசாங்கத்தின் ஒரு கிலோ மீற்... Read more
வவுனியா நகர்ப்புறம் உட்பட அனைத்து இடங்களிலும் இன்று (புதன்கிழமை) அதிகாலை 8.00 மணிவரை அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வேலைக்கு செல்வோர், வாகனச் சாரதிகள்... Read more
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன் பிணை கோரும் மனு இன்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பிரதேச சபைக்கு சொந்தமான... Read more
நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என ஆனந்தசங்கரி தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவ... Read more
பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 89 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த நிலையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.... Read more
ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் அரச சேவையாளர்களின் தகவல்களை வழங்குமாறு கோரி வடக்குமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனால் வடமாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்... Read more
இலங்கையில் முதல் முறையாக கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி கைக்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மரணம் இன்றையதினம் பதிவாகியுள்ளது. பொரளை ரிஜ்வோ வைத்தியசாலை... Read more
கிழக்குமாகாணத்தில் கொரோனாத் தொற்றுகளின் எண்ணிக்கை நான்கு சதத்தையும் தாண்டியது. இங்கு தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. கிழக்கில் இதுவரை 441 பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்ற... Read more
மஹர சிறைச்சாலை வன்முறை குறித்து தான் வெளியிட்ட கருத்தை பலரும் கேலி செய்த நிலையில் கைதிகள் ஒருவகை மாத்திரரை உட்கொண்டுள்ளமை மோதலின் போது எடுக்கப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள காணொளியை பார்க்க... Read more