இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பின... Read more
மன்னார் நிருபர் 09-02-2022 மன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிமனை க்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் புதன்கிழமை(09) காலை 8.30 தொடக்கம் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்த... Read more
எமது நாட்டின் பொருளாதாரத்தையோ, அல்லது நமது ஜனநாயகத்தையோ அல்லது நமது சக கனடியர்களின் அன்றாட வாழ்க்கையையோ முடக்க எவருக்கும் உரிமை இல்லை என்றும் அது நிறுத்தப்பட வேண்டும் எனவும் கனடியப் பிரதமர்... Read more
ஒட்டாவா வாகன ஆர்ப்பாட்ட ஊர்வல விவகாரத்தில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது தலைமைத்துவத்தை உச்ச நிலையில் நின்று தீவிரமாகக் காட்ட வேண்டும் என்று நேற்று கருத்துத் தெரிவித்துள்ளார் கனடாவின்... Read more
இலங்கையின் நீதி அமைச்சர் வடக்கிற்கு சென்று காணமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வழங்குவதாக தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என தாய்மார் கேட்கின்றனர். ஒரு இலட... Read more
நாடு எந்த திசையில் செல்கிறது என்பது எவருக்கும் தெரியாது. சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறுகின்றனர். அப்படியான கடிதம் கிடைக்கவில்லை என்று நாணய நிதியம் கூறுகிறது. இது என்ன ஒ... Read more
தனது புலன் உறுப்புகளான கண், காது, மூக்கு , வாய் ஆகியவற்றைக் கொண்டு மெய்சிலிர்க்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இலங்கையின் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதைச் சேர்ந்த... Read more
“இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தருமாறும் கோரிக்கை” (மன்னார் நிருபர்) 09-02-2022) இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்புக்கும், யாழ் மாவட்டப... Read more
(7-02-2022) வத்தேகம, மடவளை பிரதேசத்தில் வீடொன்றின் பின்னால் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளா... Read more
(மன்னார் நிருபர்) (07-02-2022) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-விடத்தல்தீவு பிரதான வீதிக்கு அருகில் திங்கட்கிழமை (7) காலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட... Read more



















