இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, மக்கள் போராட்டங்கள் இடம் பெற்று வந்த நிலையில் அதிவிசேட வர்த்தமானி மூலம் அவசரகாலச் சட்டம் ஜனாதிபதியால் பிறப்பிக்கப்பட்டது. குறித்த அவசர கால சட்ட... Read more
மானிட மான்பின் காவலரும் மானிட நேயத்தின் மறு பெயருமான மன்னார் மறைமாவட்டத்தின் வாழ்நாள் ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களின் இறைசாட்சிய வாழ்வுக்கும் திருப்பணிக்கும் இறைபாதம் பண... Read more
யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (06-04-2022) எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக எனது மக்களின் குரலாக நான் எப்போதும் செயற்படுவேன் என யாழ்... Read more
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (06-04-2022) மாறி வந்திருக்கும் இந்த அரசியல் சூழ்நிலையை தமிழர் தரப்பு எப்படி கையாளப் போகிறது என்பதில்தான் தமிழ் இனத்தின் எதிர்காலம் மற்றும் தீர்வு என்பன தங்கியுள்ளது... Read more
(06-04-2022) தூத்துக்குடி அருகே முள்ளகாடு கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கை வழியாக வளைகுடா நாட்டிற்கு கடத்த இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான 5 பாக்கெட்டுகளில் தடை செய்யப்பட்ட ஐஸ் போதைப் பொருள... Read more
*திருக்குறள் வரலாற்று உலகச் சாதனை நிகழ்ச்சி* பேராசிரியர் பானு ரேகா கனடாவில் பொன்நிறத் தகடுகளில் 1330 திருக்குறள் பதிப்பித்துக் காட்சிப்படுத்தி திருக்குறள் உலக சாதனை உலகச் சாதனையாளர், எழுத்தா... Read more
கனடா உதயன் பத்திரிகையின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ 27-05-2022 அன்று வெளிவருகின்றது. தாயகத்தில் வாழும் எழுத்தாளர்கள். கவிஞர்கள் கட்டுரையாளர்கள் மற்றும் நாடகர்கள் ஆகியோரிடமிருந்து படைப... Read more
தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டும் !! – பிரதமர் வி.உருத்திரகுமாரன் இன்று இலங்கைத்தீவு எதிர் கொள்ளும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு சிங்கள அரசின் தமிழ்மக்களுக்கு எதி... Read more
(மன்னார் நிருபர்) (06-04-2022) -மனித உரிமைகள் தொடர்பான விசேட கருத்தரங்கு மன்னாரில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (6) காலை மன்னார் நகர மண்டபத்தில் இ... Read more
கோத்தபாயவினால் குறி வைக்கப்பட்டுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சில நாட்களில் கொல்லப்படலாம்
பாராளுமன்ற உறுப்பினரின் அதிர்ச்சித் தகவல் தற்போதைய கொந்தளிப்பான அரசியல் சூழ் நிலையில் கோத்தபாயவினால் குறி வைக்கப்பட்டுள்ள சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் சில நாட்களில் கொல்லப்படலாம் என... Read more

















