(மன்னார் நிருபர்) கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் உயிரை காப்பாற்றி கொள்ள படகு மூலம் அகதிகளாக தனுஷ்கோடி மணல் திட்டில் பல மணி நேரம் உணவின்றி குழந்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் செய்த ஊழ்வினைகள் தொடர்ந்து துரத்தும் என்பது இயற்கையின் விதி. அதற்கு `கண்டதே காட்சி, கொண்டதே கோலம்` என்றும் என் ஆட்சியில் நான் வைத்ததே சட்... Read more
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கமும் அதன் பாதிப்பும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் சற்று தணிந்த நிலையி;ல பயணங்களை விரும்பும் அல்லது பயணத் தேவைகள் உள்ள மக்கள் மீண்டும் ஆர்வத்துடன் பயணிக்... Read more
27 உறுப்பினர் நிருவாகக் குழுவை புதிய தலைமை கலைக்க வேண்டும் -நக்கீரன் கோலாலம்பூர், ஜூலை 24 மலேசியவாழ் இந்துப் பெருமக்களின் பாரம்பரிய சமய அமைப்பான மலேசிய இந்து சங்கத்திற்கு ‘சிவநெறிச் செல்வர்’... Read more
இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள் (மன்னார் நிருபர்) (22-07-2022) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை மீன் பிடிப்பதற்கு அ... Read more
கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இடம்பெற்றன. சபை வளாகத்தில் ஒன்று கூடிய தவிசாளர் உ... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் * அடங்க மறுக்கும் ராஜபக்ஷக்கள். ரணில் மக்களின் பாதைக்குத் திரும்ப வேண்டும் தென்னிலங்கையின் ‘மாற்றத்தை‘ நோக்கிய பயணத்தை தடுத்து நிறுத்தும் சக்திகளின்... Read more
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன். மன்னார் நிருபர் (22-07-2022) ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாட்டால் தமிழ் மக்களை பிரதி ந... Read more
திருநெல்வேலியிலிருந்து இ.பிரகாஸ் கடந்த ஒருவார காலத்திற்கு மேலாக இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்த கனடா உதயன் பிரதம ஆசிரியர் அவர்கள் யாழ்ப்பாணம் – திருநெல்வேலி இந... Read more
புதிய ஜனாதிபதியின் அரச பயங்கரவாதம் தன் கைவரிசையைக் காட்டத் தொடங்கியுள்ளது (கொழும்பு காலி முகத்திடலிலிருந்து கனடா உதயன் சென்னைப் பிரதிநிதி பிரகாஸ்) கடந்த 18ம் திகதி திங்கட்கிழமை நாம் கொழும்பு... Read more











