மன்னார் நிருபர் (27-07-2022) ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் தீடை கடல் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பலான ஹோவர் கிராப்ட் கப்ப... Read more
மன்னார் நிருபர் (27-07-2022) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு தேவையான ஒரு தொகுதி அவசர மருத்துவ பொருட்களை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம்(மெ... Read more
(27-07-2022) இலங்கையில் இனப்படுகொலை ஆரம்பிக்கப்பட்டு 39 வருடங்கள் ஆகின்றது. அதே போல் அவசரகாலச் சட்டம் உருவாக்கப்பட்டும் 39 வருடங்கள் ஆகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெர... Read more
(மன்னார் நிருபர்) (27-07-2022) இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆபத்தான முறையில் கடலில்... Read more
மன்னார் நிருபர் 27-07-2022 வன்னி பிராந்தியத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கி மாவட்ட ரீதியாக காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விச... Read more
(மன்னார் நிருபர்) (27-07-2022) வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவு தினமான ‘தமிழ் தேசிய வீரர்கள் தினம்’ மன்னார் மாவட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) அலுவலகத்தி... Read more
(26-07-2022) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இன்று (26) சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இரு நாடுகளுக்கு... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் மொழியே தெரியாதவர்கூட ஊடுருவும் நிலையிலா இந்தியாவின் கரையோரப் பாதுகாப்பு உள்ளது என்ற கேள்வி மீண்டும் ஒரு முறை எழுந்துள்ளது. இலங்கையில் இருந்து வெளி நாட்... Read more
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில் இன்று மதியம் 12 மணியளவில் ஒன்றுகூட... Read more
(09-07-2022) பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் போராட்டக்காரர்களுடன் இணைந்து... Read more











