நன்றி எமது கனடிய அரசுக்கு. கொரணா வியாதியில் தவிக்கும் எமக்கு தண்ணி மட்டுமல்ல, வடை, பாயாசத்துடன் சாப்பாடு தந்தது போன்று பல விதமான கொடுப்பனவுகளை அளித்து வருகிறது. மிக்க நன்றி. இத்தகைய அரச கொடு... Read more
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் (மன்னார் நிருபர்) (25-03-2021) சர்வதேச அரங்கில் இராஜதந்திர ரீதியாக இலங்கைக்கு ஒரு தோழ்வியை ஏற்படுத்தியுள்ளதாகவே இந்த பிரேரணை இருக்கின... Read more
கனடாவைச் சேர்ந்த ‘நிவாரணம்’ புகழ் செந்தில் குமரன் அவர்களது அளப்பெரிய சேவையின் மூலமாக எமது தாயகத்தில், வாழ்வாதாரங்களையும் இழந்து இருதய நோயினால் உயிருக்கும் போராடும் எம்மக்களில் பலருக்கு, இருத... Read more
பகுதி -1 கடந்த சில கிழமைகளுக்குள் நிலம் தொடர்பாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ் ஊடக அமையத்தில் நடந்த ஒரு மெய்நிகர் நிகழ்வு. இதில் அமெரிக்காவின் க... Read more
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரவேற்கும் அதேவேளை அங்கு இடம்பெற்று வரும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு உதவுவதாக கனடா அறிவித்துள்ளது. இது தொடர்பாக கனடிய வெளிவிவகார... Read more
சிவா பரமேஸ்வரன் —மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் “நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு“. (குறள் பால்: அறத்துப்பால், குறள் இயல்: பாயிரவிய... Read more
அண்மையில் இயற்கை எய்திய இலங்கை அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் மறைவை முன்னிட்டு நாளை தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தம்மாவாச தேரரின் புகழுடல் நாளை நல்லடக... Read more
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46/1 தீர்மானம் குறித்து கனடாவின் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கை ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹ... Read more
அனைத்துலக அரங்கில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு நீதி கிட... Read more
ஒலுமடு நெடுங்கேணி வவுனியா எனும் முகவரியில் உள்ள கிராமத்தில் இரட்ணம் பவுண்டேசன் நிறுவனத்தினால் சிவனருள் இலவச கல்வி நிலையத்தின் ஒரு பகுதியான இலவச கணினி வகுப்பு நடைபெற்று வருகின்றது. அதற்கான நி... Read more

















