– பொ. ஐங்கரநேசன் கண்டனம் இலங்கையின் சிங்கராஜாக் காடு உலகில் எஞ்சியிருக்கும் மிகத்தொன்மையான மழைக் காடுகளில் ஒன்று. இதனைக் கருத்திற் கொள்ளாது இந்த ஆதிக் காட்டுக்குள்ளே இரண்டு பாரிய நீர்... Read more
தீபச்செல்வன் கனடா உதயன் பத்திரிகையில் வெளியாகும் கதிரோட்டம் எனும் ஆசிரியர் தலையங்கப் பகுதி, என் பள்ளிக் காலத்தில் அறிமுகமானது. தமிழ் இணையத்தளங்களிலும் தமிழீழத்தின் ஊடகங்களிலும் கனடா நாட்டில்... Read more
மன்னார் எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீர் தீ விபத்து – பொருட்கள் எரிந்து சேதம்.
(மன்னார் நிருபர்) (22-03-2021) மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று திங்கட்கிழமை மதியம் எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. இன்று... Read more
(மன்னார் நிருபர்) (22-03-2021) தேர்தல் மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக ஒவ்வொரு கிராமத்திலும் கட்சிக் கிளைகளை புனரமைக்க உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள் ளுமாறு அனைத்து மாவட்ட அமைப்பாளர்களுக்கு... Read more
(மன்னார் நிருபர்) (22-03-2021) தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் தனியார் பேரூந்தும் புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாண... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் உலகின் பல நாடுகளிலுள்ள முன்னாள் நீதியரசர்கள், முன்னணி சட்ட வல்லுநர்கள், சட்டத்துறை பேராசிரியர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உறுப்பினர்களாக இ... Read more
கூட்டமைப்பினரின் பல செயற்பாடுகள் இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதுடன் ஒரு சிலரின் நலன்களையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலேயே அமைகின்றது. இதனை எமது மக்கள் தெளிவாக விளங்கிக் கொண்டு செயற்பட வேண்டும... Read more
மன்னார் நிருபர் (20-03-2021) இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை இரு நாட்டு பிரதமர்களின் தலைமையில் இன்று (2021.03.20) டாக்கா நகரில் உள்ள பங்களாதேஷ் பிரதமரின் கா... Read more
-தீபச்செல்வன் ஸ்ரீலங்கா அரசாங்கம் மிகப் பெரிய குற்றமான அரசு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஈழ மண்ணில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையினால் மாத்திரமின்றி, அதற்குப் பிந்தைய... Read more
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் குருதிக்கொடை முகாம் இன்று சனிக்கிழமை (20.03.2021) திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்... Read more

















