அமர்நாத் குகை கோயிலுக்கு செல்லும் வழிகளிலும் கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ... Read more
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்று (ஜூலை 8) மணிப்பூர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த ம... Read more
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதி அ.தி.மு.க. முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செ... Read more
ஹத்ராஸ் நெரிசல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி எம்.பி. வலியுறுத்தியுள்ள... Read more
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த ஜூன் 30-ந்தேதி நடைபெற்ற முதல் சுற்று தேர்தலில் தீவிர வலதுசாரி கூட்டணி 33.4% வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றது. தற்போதைய அத... Read more
தாமிரபரணியை சுத்தப்படுத்தும் திட்டத்தினை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார். கோமாட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் முயற்சியில் தாமிரபரணி நதி மறுசீரமைப்புத் திட்டம் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் மூலம்... Read more
மக்களவைத் தேர்தலின்போது அயோத்தியில் தோற்கடித்ததைப் போல, சட்டப்பேரவைத் தேர்தலின்போது குஜராத்தில் பாஜகவை காங்கிரஸ் தோற்கடிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.... Read more
இந்திய தண்டனைச் சட்டம் தற்போது பாரதீய நியாய சன்ஹிதா என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இ... Read more
பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை அதிகமான இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகி இருக்கின்றனர். அந்தவகையில் எப்போதும் இல்லாத அளவாக சுமார் 26 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் பா... Read more
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அவற்றில் விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்களை ரசிக்க தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த... Read more