புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இருந்து அட்லாண்டாவிற்கு கிட்டத்தட்ட 300 பேருடன் டெல்டா விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது விமானம் ரன்வேயில் செல்லும்போது திடீரென என்ஜினி... Read more
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரிப்போர் உச்சத்தில் உள்ளது. அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிக்கு சீனா பதிலடி கொடுத்தது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா, சீனா மீது தொடர்ச்சியாக வரியை விதித்து... Read more
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த ஜெயக்குமார், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியும், அடியாட்களை வைத்து மிரட்டியும் தனது நிலத்தை அபகரித்துக் கொண்டதாக, அவரது மருமகனான... Read more
தமிழக அரசு சார்பில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கில் அதிபருக்கும் காலக்கெடுவை உச்சநீதிமன்றம் நிர்ணயித்து உத்தரவிட்டது. அதாவது, மசோதா மீது 3 மாதங்களுக்குள் அதிபர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீ... Read more
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்தார். அவருடைய மனைவியும், இந்திய வம்சாவளி பெண்ணுமான உஷா, குழந்தைகள் எவான், விவேக்... Read more
துணைவேந்தர்கள் மாநாட்டில், துணை அதிபர் ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும், ஆளுனர் ஆர்.என்.ரவிக்கும... Read more
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வருகிற 25-ந்தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வருகிற வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு பொதுச்செயலாளர் எடப... Read more
தமிழ்மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 29 முதல் மே 5ம் தேதி வரை ‘தமிழ்... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (22-04-2025) ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. தமிழ் மக்கள் மீது அக்... Read more
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. சபையின் மேனாள் தவிசாளரும், வேட்பாளருமான சுப்பிரமணியம் சுரேன் தலைமையில், 21-04-... Read more