யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் கடந்த 16ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் . தாவடிப் பகுதியைச் சேர்ந்த சின்னையா ரஜீனா (வயது 54... Read more
தமிழ் மக்கள் ஏற்க முடியாத மொட்டுக் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனையுடன் சஜித் பிரேமதாசாவின் ஜக்கிய மக்கள் கட்சி;; இணைந்து உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக பேசுவார்தையில் ஈடுபட்டுள்... Read more
பு.கஜிந்தன் தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை ஸ்ரீதரன் சிவஞானம் உணர்ந்து கொள... Read more
பு.கஜிந்தன் எமது நாட்டில் 30 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மூகமாக இம்முறை நினைவேந்தல் செய்வதற்கு எமது மக்கள் கொழும்பு – வெள்ளவத்தையில் ஏற்பாடு செய்த... Read more
மனோ கணேசன் எம்பி கேள்வி இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை நோக்கி நம் நாடு பயணிக்க வேண்டும். தெற்கில்... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (18-05-2025) 18-05-2025 அன்று தலைமன்னார் புனித லோறன்சியார் தேவாலய பிரதான வாயிலில் தலைமன்னார் பங்குத்தந்தை அருட்பணி.டெனி கலிஸ்டஸ் மற்றும் திருக்குடும்ப கன்ன... Read more
யாழ்ப்பாணத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர், 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடி கண்டுபிடித்து, அந்த நகையை அவரிடமே கொடுத்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், பேருந்தில் பயணித்த பெண் ஒ... Read more
18-05-2025 அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணை, கே.கே.எஸ் வீதியடியைச் சேர்ந்த பாலச்சந்திரன் சசிராஜ் (வயது 29) என்பவரே இவ்வாறு உய... Read more
முள்ளிவாய்க்கால் நினைவுகூரலின் இந்த தருணமும் புதுப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் ஒன்றாக இருக்கட்டும். தமிழ் மக்களுக்கான நீதி ஒரு தொலைதூர நம்பிக்கை அல்ல – இது நாம் வெல்லக்கூடிய மற்றும் வெல்... Read more
– வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் அரசாங்கம் நடத்திய மனிதாபிமானமற்ற போரில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலைகள் அரசினாலேயே மேற்க... Read more