நேபாள நாட்டில் பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அந்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. கனமழையால் மின்னல் தாக்குதலும் ஏற்பட்டு வருகிறது. கன... Read more
கென்யாவில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக புதிய வரி விதிப்பு மசோதாவை திரும்பப் பெறுவதாக அதிபா் வில்லியம் ரூட்டோ அறிவித்தார்.. கென்யாவில் அதிகரித்துவரும் விலைவாசியைக் குறைப்பதாக... Read more
தேர்வு தாள் கசிவு விவகாரத்தில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைக்கு தேர்தல... Read more
அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தலை பற்றி தான் திமுக யோசிக்கிறது, வருங்கால தலைமுறையினரை பற்றி யோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய... Read more
விருதுநகர் அருகே கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞரை மதுரையில் ஆணவப்படுகொலை செய்த முக்கிய குற்றவாளியான பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் ப... Read more
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்... Read more
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த கோரியும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்... Read more
ஓசூரில் சர்வதேச விமான நிலையமும், திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகமும் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதிய... Read more
”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ,தமிழர் போராட்டத்தை தமிழ் மக்களை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை ,முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவை காட்டிக்கொடுத்து துரோகம... Read more
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழரான நவஜீவனால் நிர்வகிக்கப்படும் “புதிய வெளிச்சம்” என்ற செயற்பாட்டு அமைப்பானது, அண்மையில் யாழ்ப்ப... Read more