(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (29-11-2024) மக்களின் மனதில் இருக்கும் வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அனுரகும... Read more
சீன தூதுவரின் கருத்தை ஏற்க முடியாது என பல்கலைக்கழக கலைப் பீட மாணவர் ஒன்றியம் தெரிவிப்பு! தமிழ் மக்கள் அடக்குமுறைக்குள்ளே வாழ்கின்றனர் : சீன தூதுவரின் கருத்தை ஏற்க முடியாது – பல்கலைக்கழ... Read more
மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஜனாதிபதியிடம் கோரிக்கை வ... Read more
(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கண்காணித்து, ஆராய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னாயக்க மட்டக்களப்பு ம... Read more
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்களும் அவரது சக பாராளுமன்ற அங்கத்தவர்களும் அமைச்சர்களும் இணைந்து நடத்திய பல்லின பத்திரிகையாளர்களுக்கான வரவேற்புபசாரம் “கனடா ஒரு பல்லின கலாச்சாரத்... Read more
காலை தொடக்கம் இரவு வரை அணியணியாக வருகை தந்து இதய தெய்வங்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்க் கனடியர்கள் கடந்த 27ம் திகதி புதன்கிழமையன்று கனடா ரொறன்ரோ நகரில் பிரமாண்டமான மண்டபமான TORONTO INTERNAT... Read more
அமரர் கே.ஜி.சிவானந்தசிங்கம் அவர்களின் படைப்பான ‘ஆரோக்கிய வாழ்வு’ மருத்துவ நூல் வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் “இன்று எம்மால் நினைவு கூரப்... Read more
ந.லோகதயாளன். வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் இவ் விசேட கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் ஏ. வி. எம். சம்பத்... Read more
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் இப்போதே திட்டமிடல்களை மேற்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாய... Read more
நவாலி கிழக்கு, பிரசாத் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி பரமேஸ்வரன் என்பவரது நினைவாலயம் 27ம் திகதி அன்றைய தினம் விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளத... Read more













