வடக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தை (NPCODA) மீள இயக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களிடம் க... Read more
பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி. ந.லோகதயாளன். இந்திய அரசினால் வடக்கு மாகாண விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட உழவு இயந்திரங்கள் கமநல சேவைத் திணைக்களத்தினால் ஏலத்தில் விடப்பட்டு மத்... Read more
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தமிழக மீன்பிடித்துறை உறுதிப்படுத்தி உள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சு... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் நொவம்பர் மாதத்தில் வடமாகாண மரநடுகை மாதத்தைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் நல்லூர் சங்கிலியன் பூங்க... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடும் மழை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கல்லுண்டாய் ஜே/135, ஜே/136, பிரிவில் வசிக்கும் 59 குடும்பங்களுக்கு ரூபா 295,000... Read more
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைவர் உட்பட மூவருக்கு எதிராக பொருளாதாரத்... Read more
வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் நடாத்தும் தாவரங்களை அடையாளம் காணுகின்ற தாவராவதானி போட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை [ 26 – 11 – 2024 ] நல்லூர்... Read more
தொடர்ச்சியாக பெய்த அடை மழையால் வாழ்விடங்கள் பாதிப்படைந்த நிலையில் மூளாய்ப்பகுதி (ஜே/171) மக்கள் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்... Read more
பு.கஜிந்தன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள மீனவ சம்மேளன காரிய... Read more
மன்னார் மாவட்ட ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தன் கேள்வி (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (24-11-2024) மக்களிடத்தில் ஆதரவு அற்ற கட்சிகளை ஒன்றிணைத்து கொண்டு நாங்கள் தொடர்ந்தும... Read more













