பு.கஜிந்தன் 22ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகு... Read more
22ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இதன்போது மானிப்பாய் வடக்... Read more
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியின் கீழ் 1,888 வீடுகள் மற்றும் 108 மூத்த கலைஞர்களுக்கான வ... Read more
நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதி அமைச்சராக பதவியேற்ற டி. பி. சரத் அவர்கள் இன்று (22) பத்தரமுல்லை செத்சிறிபாய 2ஆம் கட்டத்தில் அமைந்துள்ள பிரதியமைச்சரின் அலுவ... Read more
ஸ்காபுறோ ‘நாத வீணா மன்றத்தின் 2024ம் ஆண்டின் ‘இசை விழா’ சிறப்பாக நடைபெற்றது கனடா- ஸ்காபுறோ நகரில் இசை ஆசிரியை ஶ்ரீமதி குகணேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களை குருவாகக் கொண்டு இயங... Read more
ஸ்காபுறோவில் செயற்பாட்டு அலுவலகத்தைக் கொண்டு இயங்கிவரும் ‘Centre for Youth Empowerment & Community Services’ நடத்திய இராப்போசன விருந்து கடந்த நான்கு வருடங்களாக ஸ்காபுறோவில் ச... Read more
தமிழ் மக்களும் இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட பல்லின மக்களும் அதிகளவில் வாழும் பிரம்ரன் மாநகரில் புதியதோர் நம்மவர் உணவகம் ‘நம்ம கடை பிரியாணி’. என்னும் பெயரில் திறந்து வைக்கப்பெற... Read more
கனடாவில் தற்பொழுது அறவீடு செய்யப்பட்டு வரும் பொருட்கள் சேவைகள் வரி குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆளும் லிபரல் கட்சியும் என்.டி.பி கட்சியும் இது தொடர்பி... Read more
இலங்கைப் பொருளாதார வளத்தை உயர்த்தி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டங்கள் கொண்ட தனது முதலாவது பாராளுமன்ற கொள்கைப் பிரகடன உரையை வழங்கிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க அதில் முக்கியமாக... Read more
– வடக்கு ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவிப்பு அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அத... Read more













