யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் அமரர் சரசரட்ணம் புலந்திரலிங்கம் ஞாபகார்த்தமாக அவரது கணவர் திருவாளர் கந்தையா புலந்திரலிங்கம் அவர்களால் ரூபா 40 இலட்சம் பெறுமதியில் கட்டிக்... Read more
(மன்னார் நிருபர்) (21-11-2024) மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி 20-11-2024 புதன்கிழமை மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம் பெற்ற மக... Read more
இறுதிப் போரின் இறுதிப் காலப்பகுதியில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதினைந்து வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில், புதிய அரசாங்கம் எதிர்கொள்ள வ... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை கிராம மக்களின் அடிப்படை தேவையான சமூகத்திற்கு பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீர் எனும் தொனிப் பொருளில் குடிநீர் வ... Read more
எமது ஆட்சிக் காலத்தில் இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளியேன் என21ம் திகதி வியாழக்கிழமையன்று இலங்கைப் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தனது கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்தார். 10... Read more
புதிய அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (21.10.2024) இடம்பெற்ற நிகழ்வில் இவர்... Read more
ந.லோகதயாளன். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவினர் வியாழக்கிழமையன்று (21.11.2024) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப... Read more
கனடாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஆரம்ப காலத்தில் தோன்றிய ஊர்ச் சங்கங்களில் ஒன்று எனும் பெருமையை தனதாக்கிக்கொண்ட நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் – கனடா தனது முப்பதாவது ஆண்டில் கால்பதிக... Read more
கனடா வாழ் கசியும் இதயம் படைத்த நல்லுங்களின் நிதிப்பங்களிப்போடு நிறைவேற்றப்பட்டுள்ள பிரமாண்டமான மனித நேயப் பணி கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும ‘குமரன் விளையாட்டுக் கழகம்’ எடுத்த... Read more
(கனகராசா சரவணன்) காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் வீட்டில் தனிமையில் தங்கியிருந்த சுவிஸ் நாட்டு பிரஜையான பெண் ஒருவரின் வீட்டின் கதவவை 20-11-2024 அன்று புதன்கிழமை அதிகாலை 1... Read more













