(கனகராசா சரவணன்) பாராளுமன்ற அறிக்கையின்படி, 10வது பாராளுமன்றம் 21-11-2024 காலை 9:55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலித்ததைத் தொடர்ந்து, 10:00 மணிக்கு ஆரம்ப அமர்வு ஆரம்பமாகிறது. சபையில் செங்கோலை வை... Read more
சிங்களக் கட்சியான தேசிய மக்கள் சக்தி வடக்கில் 5 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளதனால் வடக்கில் தமிழ் தேசியம் மரணித்து விட்டதாகவும், திசைமாறி விட்டதாகவும் முன்னெடுக்கப்ப... Read more
யாழ்ப்பாணம் – பலாலி, ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கே மக்கள் செல்ல 20-11-2024 அன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் உயர் பா... Read more
20.11.2024 மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக 20-11-2024 அன்று ப... Read more
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் வாள்வைத்து அட்டகாசம் செய்த 18 வயதுடைய இளைஞன் ஒருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். 19-11-2024 அன்றைய தினம் குற... Read more
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளை... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் ) 20.11.2024 மன்னார் பொது வைத்தியசாலையில் நேற்றைய தினம் (19) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாய் மற்றும் சேயின் சடலங்கள் மேலதிக பிரே... Read more
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிப்பு ந.லோகதயாளன். வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற எம் சகோதர சகோதரிகளின் வாழ்வியல் முறை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து கொள... Read more
வைத்தியசாலையின் கவனயீனம் என குற்றசாட்டு. (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) 19.11.2024 மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் 19-11-2024 அன்றைய தினம் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தாய... Read more
ஐக்கிய மக்கள் சக்தியின் நல்லூர் தொகுதி அமைப்பாளரான அழகரத்தினம் கிருபா (வயது 43) அவர்கள் 19-11-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். அவர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் ச... Read more













