பு.கஜிந்தன் ஜேர்மனியில் உள்ள ஒருவரின் போலிக் கையொப்பத்தை வைத்து யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் உள்ள காணி யொன்று மோசடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியலில் ஈடுபாடு கொண்ட இளம்... Read more
யாழ்ப்பாணத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணொருவர் 17-10-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கு, வீரபத்திரர் கோயில் வீதியைச் சேர்ந்த காந்தீபன் சுதர்ஷின... Read more
பு.கஜிந்தன் 17-10 – 2024 அன்றையதினம் யாழ். இணுவில், ஆச்சிரம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது வவுனியா... Read more
”தமிழர் தேசம், சமஷ்டி,சுயாட்சி,அதிகார பரவலாக்கம்,தைப்பொங்கலுக்குள் தீர்வு, தீபாவளிக்குள் தீர்வு,13ஐ அமுல்படுத்தல்,அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணிகள் விடுவிப்பு ,காணாமல் போனோர் கண்டுபி... Read more
அன்புடையீர் அக்டோபர் 26, 2024 சனிக்கிழமை பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 6 மணி வரை விருதுவிழா-2024 ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் (Scarborough Civic Centre Auditorium, 150 Borough Dr, Scarb... Read more
சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக்கிழமை 13-10-2024 அன்று கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் பண்பாட்டு மையத்தின் ஆசிரியர் குழுவினரால் வெளியிடப்படும் காலாண்டுச் சஞ்சிகையான வதனம் இதழின் ‘கனடாச் சிறப்ப... Read more
கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் பிரகடனப்படுத்தப்பட்ட பொழுது அதில் உரையாற்றிய அரசியல் விமர்சகர்... Read more
வவுனியாவில் வேட்பாளர் சட்டத்தரணி எஸ்.டினேசன். மன்னார் நிருபர் (16-10-2024) தமிழரசு கட்சியானது எமது பாரம்பரிய கட்சி.தமிழர்களின் அடையாளம் வீட்டுச் சின்னம். தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்க... Read more
(கனகராசா சரவணன் ) தமிழ் மக்களுக்கு எந்தவொரு இடையூறுகளும் இன்றி சேவை செய்;வதற்கு கட்டாயம் அரசியல் தேவைப்படுகின்றது அதற்காக மட்டக்களப்பில் தமிழ் கொடி சமூக அமைபினர் சுயேச்சை குழு 11 இலக்கத்தில்... Read more
இலங்கைக்கான கனடிய தூதுவர் வடபகுதி தீவக மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார் இலங்கையின் வட பகுதியில் உள்ள சப்த தீவுகளில் சுமார் 1,500 மீனவர்கள் உள்ளனர் ஆனால் அவர்களுக்காக ஒரு எரிபொர... Read more











