(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (27-08-2024) இலங்கை கடற்பரப்பினுல் சட்ட விரோதமாக நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீன... Read more
தீயில் எரிந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் 27-08-2024 ன்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார். அச்சுவேலி... Read more
தேசிய பௌதீக திட்டமிடல் தொடர்பான விசேட கலந்துரையாடல் வட மாகாண பிரதம செயலாளர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் 27/08/2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்... Read more
யாழ்ப்பாணத்தில் மனைவி உயிரிழந்த விரத்தியால் கணவனும் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். புது வீட்டுத்திட்டம், நாவற்குழி, கைதடி பகுதியை சேர்ந்த இதன்போது மனுவல் சூசைமுத்து (வயத... Read more
ஜனாதிபதி வேட்பாளராக தமிழ் பொது வேட்பாளரின் ஆதரவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட எமது கட்சி பொதுவேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி ச... Read more
யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்ணொருவர் வளர்ப்பு நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில் 26-08-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். காரைக்காட்டு வீதி, வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரம் சாந்தி (வ... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் கார் மோதி முதியவர் ஒருவர் 26-08-2024 அன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது அரசடி வீதி, இருபாலை கிழக்கு, இருபாலை என்ற முகவரியில் வசித்து வந்து மார்க்கண்டு பாலசுப்... Read more
தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளரும் மக்கள் ஆதரவு பெற்றவருமான அனுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. ”வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தொனிப்ப... Read more
கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்த 27-08-2024 அன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் கனகாம்பிகைக் குளம் பகுதியைச் சேர்ந்த... Read more
பு.கஜிந்தன் வடமாகாணத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் க.பொ..த உயர்தர பரீட்சையில் மூன்று பாடங்களிளும் சித்தி அடையாத வைத்தியர்கள் உள்ளமை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.... Read more













